மதுரை கிரைம்ஸ் 29/01/2023
கண்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி! மதுரை : சென்னை குளத்தூர் மகரிஷி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் காளியப்பன் மகன் ஈஸ்வரன் (23), இவர் சென்னையில்...
கண்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி! மதுரை : சென்னை குளத்தூர் மகரிஷி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் காளியப்பன் மகன் ஈஸ்வரன் (23), இவர் சென்னையில்...
மதுரை : மதுரை சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனும் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரத்தினையும் தூய்மையான...
ஈரோடு : ஈரோடு மாவட்டம், பெருந்துறை சப்டிவிசன் சென்னிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னிமலை to ஊத்துக்குளி சாலை வழியாக திருப்பூர் செல்லும் சாலை உள்ளது. இந்த...
கோவை : இந்துஸ்தான் கல்லூரியில் "இந்திய அதிகாரிகள் சங்கம்" சார்பாக மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கோவை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.அருண், அவர்கள்...
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், இன்று மாண்புமிகு அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்கள, ராமநாதபுரம் மாவட்டம் தமுமுக தலைவர் பட்டாணி மீரான், தலைமையில் நேரில் சந்தித்து ஆனந்தூர்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் ஒட்டுமொத்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது. பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நிகழ்ச்சி ஏற்பாட்டை 13-வது...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் புகழ்பெற்ற 2 ஆவது புத்தக கண்காட்சியை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் திறந்து வைத்து செய்தி மக்கள்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான குடியரசு தின, பாரதியார் தின புதிய குத்துச்சண்டை விளையாட்டு போட்டியை சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் அவர்களது இல்லத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வா வேலு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கூட்டுறவு துறை...
சிவகங்கை : தற்பொழுது சிவகங்கை புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழாவை திரு.பா.மதுசூதன ரெட்டி மாவட்ட ஆட்சியர் முன்ஏற்பாட்டில் உயர்திரு.சி.எம். துரை ஆனந்த், நகர்மன்ற தலைவர் அவர்கள்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் திருமதி. ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் பேரூராட்சி துணைத் தலைவர்...
தஞ்சை : தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை கடைத்தெருவில் உள்ள ஒரு இடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக பாபநாசம்...
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், ஆனந்தூர் கிளை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை கிளையின் சார்பாக ஏற்றப்பட்டது. இதில் ஆனந்தூர்...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில் சலவை தொழிலாளர்களின் பாரம்பரியமான வெள்ளாவி கருப்பசாமி பொங்கல் விழா அறுபத்தி ஐந்தாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி வைகை ஆற்றில்...
மதுரை : மதுரை அருகே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாடிப்பட்டியில் மதுரை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நகருக்குள்...
மதுரை : மதுரைமாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது...
சிவகங்கை : சிவகங்கையில் நடைபெற்ற இந்திய திருநாட்டின் 74 வது குடியரசு தின விழாவில், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மரியாதைக்குரிய மதுசூதன் ரெட்டி தேசிய கொடி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, கெலமங்கலம் போலீசாருக்கு ஒன்னுகுறுக்கை பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி ஓசூர் அருகே பேரிகை ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (52), விவசாயி நேற்று ராமசந்திரம் பகுதியில் உள்ள உறவினர் நிலத்தில் கிருஷ்ணப்பா கத்தியால்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சரத்குமார் தாகூர், நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது தர்மபுரி வழக்கறிஞர் கொலையில், குற்றவாளிகளை கைது செய்து விட்டோம் விசாரணை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.