Admin2

Admin2

இன்றைய மதுரை கிரைம்ஸ் 29/11/2022

மதுரை கிரைம்ஸ் 29/01/2023

கண்டெய்னர் லாரி மோதி  வாலிபர் பலி! மதுரை :  சென்னை  குளத்தூர் மகரிஷி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் காளியப்பன் மகன் ஈஸ்வரன் (23), இவர் சென்னையில்...

சோழவந்தான் பேரூராட்சியில் சைக்கிள் பேரணி

சோழவந்தான் பேரூராட்சியில் சைக்கிள் பேரணி

மதுரை :  மதுரை சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனும் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரத்தினையும் தூய்மையான...

16 லட்சத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமரா!

மக்களின் பாதுகாப்பிற்காக காவல் ஆய்வாளரின் நற்செயல்

ஈரோடு :  ஈரோடு மாவட்டம், பெருந்துறை சப்டிவிசன் சென்னிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னிமலை to ஊத்துக்குளி சாலை வழியாக திருப்பூர் செல்லும் சாலை உள்ளது. இந்த...

சைபர் கிரைம் காவல்துறையின் தீவிரம்!

சைபர் கிரைம் காவல்துறையின் தீவிரம்!

கோவை :  இந்துஸ்தான் கல்லூரியில் "இந்திய அதிகாரிகள் சங்கம்" சார்பாக மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கோவை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.அருண், அவர்கள்...

பெரிய ஊரணி சீரமைப்பதற்காக கோரிக்கை மனு

பெரிய ஊரணி சீரமைப்பதற்காக கோரிக்கை மனு

ராமநாதபுரம் :   ராமநாதபுரம் மாவட்டம், இன்று மாண்புமிகு அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்கள, ராமநாதபுரம் மாவட்டம் தமுமுக தலைவர் பட்டாணி மீரான், தலைமையில் நேரில் சந்தித்து ஆனந்தூர்...

பேரூராட்சி தலைவர் தலைமை தாங்கிய சிறப்பு நிகழ்ச்சி

பேரூராட்சி தலைவர் தலைமை தாங்கிய சிறப்பு நிகழ்ச்சி

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் ஒட்டுமொத்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது. பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நிகழ்ச்சி ஏற்பாட்டை 13-வது...

புகழ்பெற்ற 2 ஆவது புத்தக கண்காட்சி

புகழ்பெற்ற 2 ஆவது புத்தக கண்காட்சி

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டத்தில் புகழ்பெற்ற 2 ஆவது புத்தக கண்காட்சியை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் திறந்து வைத்து செய்தி மக்கள்...

கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான போட்டிகள்

கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான போட்டிகள்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான குடியரசு தின, பாரதியார் தின புதிய குத்துச்சண்டை விளையாட்டு போட்டியை சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில்...

அமைச்சர் மூவரை வரவேற்ற காரைக்குடி சேர்மன்

அமைச்சர் மூவரை வரவேற்ற காரைக்குடி சேர்மன்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் அவர்களது இல்லத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வா வேலு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கூட்டுறவு துறை...

சிவகங்கையில் சிறப்பு விழா

சிவகங்கையில் சிறப்பு விழா

 சிவகங்கை :  தற்பொழுது சிவகங்கை புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழாவை திரு.பா.மதுசூதன ரெட்டி மாவட்ட ஆட்சியர் முன்ஏற்பாட்டில் உயர்திரு.சி.எம். துரை ஆனந்த், நகர்மன்ற தலைவர் அவர்கள்...

மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம்

மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம்

திருவள்ளூர் :   திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் திருமதி. ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் பேரூராட்சி துணைத் தலைவர்...

வாலிபருக்கு, 49 ஆண்டுகள் சிறை!

D.S.P யின் அதிரடியில் தம்பதியினர் கைது!

தஞ்சை :   தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை கடைத்தெருவில் உள்ள ஒரு இடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக பாபநாசம்...

கொடி ஏற்றி மகிழ்ந்த மனிதநேய மக்கள் கட்சியினர்

கொடி ஏற்றி மகிழ்ந்த மனிதநேய மக்கள் கட்சியினர்

 ராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்டம், ஆனந்தூர் கிளை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை கிளையின் சார்பாக ஏற்றப்பட்டது. இதில் ஆனந்தூர்...

சலவை தொழிலாளர்களின் பொங்கல் விழா

சலவை தொழிலாளர்களின் பொங்கல் விழா

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் சலவை தொழிலாளர்களின் பாரம்பரியமான வெள்ளாவி கருப்பசாமி பொங்கல் விழா அறுபத்தி ஐந்தாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி வைகை ஆற்றில்...

பேருந்தை  பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு!

பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு!

மதுரை :   மதுரை அருகே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாடிப்பட்டியில் மதுரை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நகருக்குள்...

5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

குற்ற செயல்களில் S.P யின் கடும் நடவடிக்கை!

மதுரை :  மதுரைமாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில்   ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது...

விருது வழங்கி சிறப்பித்த ஆட்சித் தலைவர்

விருது வழங்கி சிறப்பித்த ஆட்சித் தலைவர்

சிவகங்கை :   சிவகங்கையில் நடைபெற்ற இந்திய திருநாட்டின் 74 வது குடியரசு தின விழாவில், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மரியாதைக்குரிய மதுசூதன் ரெட்டி தேசிய கொடி...

தேடுதல் வேட்டையில் சிக்கிய குற்ற வழக்கு வாலிபர்கள்!

ஒன்னுகுறுக்கை பகுதியில் வாலிபர்கள் கைது!

கிருஷ்ணகிரி :   கிருஷ்ணகிரி, கெலமங்கலம் போலீசாருக்கு ஒன்னுகுறுக்கை பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம்...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

ராமசந்திரம் பகுதியில் காவல்துறையினரின் தீவிர விசாரணை!

 கிருஷ்ணகிரி :   கிருஷ்ணகிரி ஓசூர் அருகே பேரிகை ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (52), விவசாயி நேற்று ராமசந்திரம் பகுதியில் உள்ள உறவினர் நிலத்தில் கிருஷ்ணப்பா கத்தியால்...

கிருஷ்ணகிரி S.P க்கு பதவி உயர்வு

S.P யின் முக்கிய அறிவிப்பு

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், சரத்குமார் தாகூர், நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது தர்மபுரி வழக்கறிஞர் கொலையில், குற்றவாளிகளை கைது செய்து விட்டோம் விசாரணை...

Page 77 of 200 1 76 77 78 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.