வெளிமாநில போதை கடத்தலில் அதிரடி வேட்டை!
மதுரை : மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்று (01.02.2023) நாகமலை...
மதுரை : மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்று (01.02.2023) நாகமலை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன், உத்தரவின் பேரில், டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சேரலாதன், மற்றும் போக்குவரத்து காவலர்கள் கணேஷ் தியேட்டர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் (31.01.2023), காவல்துறையில் பணிபுரிந்து பணி நிறைவு பெற உள்ள திண்டுக்கல் ஆயுதப்படை ஆய்வாளர் திரு.டேவிட் அவர்கள் மற்றும் கொடைக்கானல் போக்குவரத்து காவல்...
மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் தை மாத திப்பத் திருவிழா கொண்டாட்டம். கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை...
மதுரை : மதுரை கரிமேடு நடராஜ் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (72), இவருடைய மகன் உமா சங்கர் (40), இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வியாபாரம் செய்து...
மதுரை : மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், சோழவந்தானில் தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் பிரேமலதா திருமண நாளையொட்டி, ஸ்ரீஜெனகைமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மாவட்டத் துணைச்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டத்தில் உள்ள மானாமதுரை டவுன் காவல் நிலையத்திற்கு எல்லைக்கும் உட்பட்ட மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மர்மமான பை...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் தாலுகா காவல் நிலையம் மாநில அளவில் சிறந்த காவல் நிலையங்களில் 3-ம் இடம் பிடித்தது. அதனை தொடர்ந்து குடியரசு தின விழாவில்...
சேலம் : சேலம் மாவட்டம், மேட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (33, த/பெ. பழனிச்சாமி, இவர் மீது கொலை, கொலை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரனபானு ரெட்டி I.A.S அவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு கிருஷ்ணகிரிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்...
அவனியாபுரத்தில் மாணவி தீக்குளித்து தற்கொலை! மதுரை : அவனியாபுரம் M.M.C காலனி ஸ்ரீ ராம் நகரை சேர்ந்தவர் வழி விட்டான் மகள் மீனாட்சி (14) ,இவர் ஒன்பதாம்...
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் , தெப்பத் திருவிழாவின் ஒன்பதாவது நாள் நிகழ்ச்சியாக, தை கார்த்திகை முன்னிட்டு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து தேரோட்டமும்...
மதுரை : நாடு முழுவதிலும் மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியில், விஸ்வநத்தம் ஊராட்சி மன்றம், சுருதி மருத்துவமனை, 02 பசுமை நண்பர்கள் அறக்கட்டளை, துளிர்கள் இணையம், ஹேண்ட்...
மதுரை : மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில், தினந்தோறும் உள்ளுர் மற்றும் வெளியூர் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த பயணிகளின் வசதிக்காக பேருந்து...
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையினர் தேர்தல் காரணமாக தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 35 இடங்களில் செக் பாயிண்ட்...
சிவகங்கை : சிவகங்கை காரைக்குடியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர்களுக்கான தங்கும் விடுதி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் K.R...
தஞ்சை : தஞ்சை மாவட்டம், கும்பகோணம் டவுன் புறப்பகுதிகளில் தொடர் வழிப்பறிகள் நடைபெற்று வருவதாக வந்த தகவலின் பேரில் இக்குற்றச் செயலில் ஈடுபட்டு வருபவர்களை இனம் கண்டு...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவிதுறையில் பிரசித்தி பெற்ற ஆதி மாசாணியம்மன் கோவில் உள்ளது. வருடந்தோறும் தை மாதம் திருவிழா நடைபெறும். நேற்று...
மதுரை : மதுரை திருப்பாலையில் உள்ள இம்.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில், அமைச்சர் பி.மூர்த்தி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சிறப்பு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.