Admin2

Admin2

நினைவு பரிசினை வழங்கிய S.P

நினைவு பரிசினை வழங்கிய S.P

இராணிப்பேட்டை  :  இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (03/02/2023) நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் திருமதி.மங்கையர்கரசி...

காஷ்மீரில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை

காஷ்மீரில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை

மதுரை :  காஷ்மீரில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடை பயணம் நிறைவு விழாவில் திரு. ராகுல் காந்தி காஷ்மீரில் உரையாற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வாடிப்பட்டி காங்கிரஸ் நகர...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 29/11/2022

மதுரை கிரைம்ஸ் 03/02/2023

திருப்பரங்குன்றம் கண்மாயில் சடலம் மீட்பு!  மதுரை :  மதுரை பைபாஸ் ரோடு  ஓம் நவசக்தி விநாயகா ஆட்டோ கேரேஜை சேர்ந்தவர் ராஜ்குமார் (55), சம்பவத்தன்று வீட்டை விட்டு...

காவல் நிலைய ஆய்வாளருக்கு பாராட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் 02.02.2023-ம் தேதி பாண்டிச்சேரியிலிருந்து மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க வந்த பிரான்ஸ் நாட்டு தம்பதியினர் தன்னுடைய கைப்பை (ம) பாஸ்போர்ட் ஆகியவைகளை அவர்கள் வந்த...

தஞ்சை தனிபடையினரின் மது வேட்டை!

2 பெண்கள் அதிரடி கைது!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கீழ தட்டாப்பாறை பகுதியைச் சேர்ந்த ஆத்திமுத்து மனைவி மல்லிகா (60) என்பவர் கடந்த (01.01.2023) அன்று திருச்செந்தூர் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்துவிட்டு...

கல்குவாரி குடோனில் 15 டன்  அரிசி பதுக்கல்!

கல்குவாரி குடோனில் 15 டன் அரிசி பதுக்கல்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இக் கல்குவாரி குறித்து ஆய்வு செய்வதற்காக...

கச்சிராயன்பட்டி கிராமத்தில் ஆட்சித் தலைவர்

கச்சிராயன்பட்டி கிராமத்தில் ஆட்சித் தலைவர்

மதுரை :  மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கச்சிராயன்பட்டி கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை, மேம்படுத்திடும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் செங்குத்து நீர் உறிஞ்சி குழி அமைக்கும் பணிகளை,...

காரியாபட்டியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

காரியாபட்டியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

விருதுநகர் :   விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மாற்றுதிறனாளிகள் நல்வாழ்வு அமைப்பான அட்சயகரங்கள் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழா கள்ளிக்குடி சாலையில் நடைபெற்றது. விழாவில், மதுரை தியாகம் மாற்றுத்திறனாளி...

அதிகரித்துள்ள நரபலி எண்ணிக்கை, கேரளமக்கள் அச்சம்!

4 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

விருதுநகர் :   விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள மணி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு மின்சாதானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ...

பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பாதிப்பு

பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பாதிப்பு

விருதுநகர் :   விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலையில் இருந்து பரவலாக தூறல் மழை பெய்து வருகிறது. சிவகாசி, திருத்தங்கல், பாறைப்பட்டி, மீனம்பட்டி,...

515 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பொது ஏலம்

515 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பொது ஏலம்

தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் உட்கோட்ட எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 515 இருசக்கர மோட்டார் வாகனங்கள், பொது ஏலம்...

திறம்பட செயல்பட்ட சிறப்பு பிரிவு காவல்துறையினர்

திறம்பட செயல்பட்ட சிறப்பு பிரிவு காவல்துறையினர்

திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை தெருவை சேர்ந்த பிரான்சிஸ் பாஸ்கர் என்பவருக்கு நடுவக்குறிச்சி பகுதியில் ரூபாய் 33 லட்சம் மதிப்புள்ள 22 செண்ட் நிலம்...

காவல்துறையினருக்கு D.G.P யின் பரிசு

காவல்துறையினருக்கு D.G.P யின் பரிசு

கரூர் : திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம் D.G.P முனைவர் திரு c.சைலேந்திரபாபு, இ.காப தலைமையில் நடைபெற்றது குற்ற வழக்கில் சிறப்பாக...

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய S.P

பணி பாராட்டு சான்றிதழ் வழங்கிய S.P

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சேரன்மகாதேவி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பொன்னுச்சாமி அவர்கள் மற்றும்...

11,50,000 மதிப்புள்ள 95 செல்போன்கள் மீட்பு!

11,50,000 மதிப்புள்ள 95 செல்போன்கள் மீட்பு!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 11,50,000/- மதிப்புள்ள 95...

காவல்துறையினரை பெருமைப்படுத்திய டி.ஜி.பி அவர்கள்

காவல்துறையினரை பெருமைப்படுத்திய டி.ஜி.பி அவர்கள்

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல்துறை இயக்குனர் முனைவர் செ.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள்.

புதுமடம் குறைகளை கேட்டறிந்த D.G.P

புதுமடம் குறைகளை கேட்டறிந்த D.G.P

கோவை :  கோவையில் இருந்து சத்தியமங்கலம் சென்ற மரியாதைக்குரிய டிஜிபி  சி. சைலேந்திரபாபு I.P.S அவர்கள் செல்லும் வழியில் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்து...

மர்ம நபர்களுக்கு வலைவீசும் காவல்துறையினர்

மர்ம நபர்களுக்கு வலைவீசும் காவல்துறையினர்

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் தனியார்  மஹாலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் இருவர் திருடி செல்லும் CCTV காட்சிகள் வெளியாகி...

பழமை வாய்ந்த மகா கும்பாபிஷேக விழா

பழமை வாய்ந்த மகா கும்பாபிஷேக விழா

மதுரை :   மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள நாராயண நகரில் , பழமை வாழ்ந்த ஸ்ரீ மகா கணபதி திருக்கோயிலில் , மகா சம்ப்ரோஷணம் வெகுவிமர்சியாக நடைபெற்றது...

மதுரை கிரைம்ஸ் 09/12/2022

மதுரை கிரைம்ஸ் 01/02/2023

ஜெய்ஹிந்த்புரத்தில் படுகொலையில் 4 பேர் சிக்கினர்! மதுரை :  மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் மணிகண்டன்(48), இவர் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு எம.கே.புரத்தில்...

Page 75 of 200 1 74 75 76 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.