நினைவு பரிசினை வழங்கிய S.P
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (03/02/2023) நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் திருமதி.மங்கையர்கரசி...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (03/02/2023) நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் திருமதி.மங்கையர்கரசி...
மதுரை : காஷ்மீரில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடை பயணம் நிறைவு விழாவில் திரு. ராகுல் காந்தி காஷ்மீரில் உரையாற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வாடிப்பட்டி காங்கிரஸ் நகர...
திருப்பரங்குன்றம் கண்மாயில் சடலம் மீட்பு! மதுரை : மதுரை பைபாஸ் ரோடு ஓம் நவசக்தி விநாயகா ஆட்டோ கேரேஜை சேர்ந்தவர் ராஜ்குமார் (55), சம்பவத்தன்று வீட்டை விட்டு...
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் 02.02.2023-ம் தேதி பாண்டிச்சேரியிலிருந்து மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க வந்த பிரான்ஸ் நாட்டு தம்பதியினர் தன்னுடைய கைப்பை (ம) பாஸ்போர்ட் ஆகியவைகளை அவர்கள் வந்த...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கீழ தட்டாப்பாறை பகுதியைச் சேர்ந்த ஆத்திமுத்து மனைவி மல்லிகா (60) என்பவர் கடந்த (01.01.2023) அன்று திருச்செந்தூர் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்துவிட்டு...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இக் கல்குவாரி குறித்து ஆய்வு செய்வதற்காக...
மதுரை : மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கச்சிராயன்பட்டி கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை, மேம்படுத்திடும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் செங்குத்து நீர் உறிஞ்சி குழி அமைக்கும் பணிகளை,...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மாற்றுதிறனாளிகள் நல்வாழ்வு அமைப்பான அட்சயகரங்கள் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழா கள்ளிக்குடி சாலையில் நடைபெற்றது. விழாவில், மதுரை தியாகம் மாற்றுத்திறனாளி...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள மணி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு மின்சாதானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலையில் இருந்து பரவலாக தூறல் மழை பெய்து வருகிறது. சிவகாசி, திருத்தங்கல், பாறைப்பட்டி, மீனம்பட்டி,...
தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் உட்கோட்ட எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 515 இருசக்கர மோட்டார் வாகனங்கள், பொது ஏலம்...
திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை தெருவை சேர்ந்த பிரான்சிஸ் பாஸ்கர் என்பவருக்கு நடுவக்குறிச்சி பகுதியில் ரூபாய் 33 லட்சம் மதிப்புள்ள 22 செண்ட் நிலம்...
கரூர் : திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம் D.G.P முனைவர் திரு c.சைலேந்திரபாபு, இ.காப தலைமையில் நடைபெற்றது குற்ற வழக்கில் சிறப்பாக...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சேரன்மகாதேவி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பொன்னுச்சாமி அவர்கள் மற்றும்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 11,50,000/- மதிப்புள்ள 95...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல்துறை இயக்குனர் முனைவர் செ.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள்.
கோவை : கோவையில் இருந்து சத்தியமங்கலம் சென்ற மரியாதைக்குரிய டிஜிபி சி. சைலேந்திரபாபு I.P.S அவர்கள் செல்லும் வழியில் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்து...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் தனியார் மஹாலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் இருவர் திருடி செல்லும் CCTV காட்சிகள் வெளியாகி...
மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள நாராயண நகரில் , பழமை வாழ்ந்த ஸ்ரீ மகா கணபதி திருக்கோயிலில் , மகா சம்ப்ரோஷணம் வெகுவிமர்சியாக நடைபெற்றது...
ஜெய்ஹிந்த்புரத்தில் படுகொலையில் 4 பேர் சிக்கினர்! மதுரை : மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் மணிகண்டன்(48), இவர் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு எம.கே.புரத்தில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.