மர்ம கொலையில் தீவிர விசாரணை!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சூர்யா (28), என்ற தென்காசியை சேர்ந்த வாலிபர் தங்கியிருந்த விடுதியின் அருகே மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சூர்யா (28), என்ற தென்காசியை சேர்ந்த வாலிபர் தங்கியிருந்த விடுதியின் அருகே மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். (65) வயதான இவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது,...
மதுரை : மதுரை அழகர் கோவில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலில், தமிழக அரசு உறுதி அறிவித்ததன்படி, இலவச மருத்துவமனை தொடங்கியது. முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா வைகாசி திருவிழா பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் மாரியம்மன்...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென வருகை தந்தார். தொடர்ந்து அவர் வருகை பதிவேடு,...
விழுப்புரம் : விழுப்புரம் செஞ்சி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 6-ந்தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு பணிகள் தீவிரமாக...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 12 ஆண்டுகளாக கணேசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் காரியாபட்டி போலீசில் அளித்து உள்ள புகார்...
விருதுநகர் : விருதுநகர் அருகே ஆமத்தூர் பகுதியில் திருடு போன ரூ2 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்களை ஆமத்தூர் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இது பற்றி...
சென்னை : சென்னை செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் ஒரு வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ஜெகநாதனுக்கு ரகசிய...
சென்னை : சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்த எக்ஸ்பிரஸ்...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் 31/2 பவுன் தவறவிட்ட தங்க செயினை மாத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. சரவணன்...
திருநெல்வேலி : வீரவநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.முருகன் அவர்கள், தலைமையிலான போலீசார் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை தொடர்ந்து...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் (01.12.2022), தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள்,...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர். செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதியினை வழங்கி...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் தீபத் திருவிழா பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர்.செ.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வடக்கு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக (TVS Excel) இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக நகர்...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன், இ.கா.ப., அவர்கள் பல்வேறு...
கோவை : கோவை விமான நிலையத்தில், நேற்று CISF (CISF - Central Industrial Security Force) அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அனைத்து சமூக ஊடக...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், உழவர்சந்தை புதுபிக்கப்பட்டு துவங்கப்பட்டுள்ளது. இதனை, பேரூராட்சித் தலைவர் திரு.செந்தில், மற்றும் அதிகாரிகள் உழவர்சந்தையை பார்வையிட்டனர். மதுரையிலிருந்து நமது நிருபர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.