Admin2

Admin2

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

மர்ம கொலையில் தீவிர விசாரணை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சூர்யா (28), என்ற தென்காசியை சேர்ந்த வாலிபர் தங்கியிருந்த விடுதியின் அருகே மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது...

தனியார் பேருந்தை சிறை பிடித்த பொது மக்கள்!

தனியார் பேருந்தை சிறை பிடித்த பொது மக்கள்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். (65) வயதான இவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது,...

மதுரை அழகர்கோவிலில் மருத்துவமனை!

மதுரை அழகர்கோவிலில் மருத்துவமனை!

மதுரை :  மதுரை அழகர் கோவில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலில், தமிழக அரசு உறுதி அறிவித்ததன்படி, இலவச மருத்துவமனை தொடங்கியது. முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி...

சோழவந்தானில் கழிப்பறை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு!

சோழவந்தானில் கழிப்பறை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு!

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா வைகாசி திருவிழா பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் மாரியம்மன்...

ஒலக்கூர் காவலருக்கு வெகுமதி வழங்கிய டி.ஜி.பி

ஒலக்கூர் காவலருக்கு வெகுமதி வழங்கிய டி.ஜி.பி

விழுப்புரம் :   விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென வருகை தந்தார். தொடர்ந்து அவர் வருகை பதிவேடு,...

செஞ்சியில் D.G.P திடீர் ஆய்வு!

செஞ்சியில் D.G.P திடீர் ஆய்வு!

விழுப்புரம் :  விழுப்புரம் செஞ்சி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 6-ந்தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு பணிகள் தீவிரமாக...

காரியாபட்டியில் 1 கோடி மோசடி செய்த பெண் கைது!

காரியாபட்டியில் 1 கோடி மோசடி செய்த பெண் கைது!

விருதுநகர்  :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 12 ஆண்டுகளாக கணேசன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் காரியாபட்டி போலீசில் அளித்து உள்ள புகார்...

திருடு போன 2 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு!

திருடு போன 2 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு!

விருதுநகர் : விருதுநகர் அருகே ஆமத்தூர் பகுதியில் திருடு போன ரூ2 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்களை ஆமத்தூர் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இது பற்றி...

சென்னை பெருநகர காவல் செய்திகள்!

வீட்டில் பதுக்கிய செம்மரக்கட்டை 2 பேர் கைது!

சென்னை :  சென்னை செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் ஒரு வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ஜெகநாதனுக்கு ரகசிய...

எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய 52 லட்சம் தீவிர விசாரணை!

எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய 52 லட்சம் தீவிர விசாரணை!

சென்னை : சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்த எக்ஸ்பிரஸ்...

மது விற்பனையில் பேரணாம்பட்டு வாலிபர் கைது!

மது விற்பனையில் பேரணாம்பட்டு வாலிபர் கைது!

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது...

காவலரின் நேர்மையான செயல் பாராட்டிய S.P

காவலரின் நேர்மையான செயல் பாராட்டிய S.P

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் 31/2 பவுன் தவறவிட்ட தங்க செயினை மாத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. சரவணன்...

கண்டெய்னரின் இரகசிய அறையில் 12 இலட்சம் மதிப்புள்ள போதை!

கண்டெய்னரின் இரகசிய அறையில் 12 இலட்சம் மதிப்புள்ள போதை!

திருநெல்வேலி : வீரவநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.முருகன் அவர்கள், தலைமையிலான போலீசார் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை தொடர்ந்து...

18000 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் 3 பேர் கைது!

18000 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் 3 பேர் கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம்  (01.12.2022), தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள்,...

காவலர்களுக்கு வெகுமதி வழங்கிய  D.G.P

காவலர்களுக்கு வெகுமதி வழங்கிய D.G.P

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர். செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதியினை வழங்கி...

திருவண்ணாமலையில் D.G.P  ஆய்வு!

திருவண்ணாமலையில் D.G.P ஆய்வு!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் தீபத் திருவிழா பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர்.செ.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வடக்கு...

தொடர் கொள்ளையில் குற்றவாளி கைது தனிப்படையினர்!

தீவிர விசாரணையில் திருட்டு ஆசாமிகளுக்கு சிறை!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக (TVS Excel) இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக நகர்...

குட்கா கடத்திய வாலிபர்கள் அதிரடி கைது!

குட்கா கடத்திய வாலிபர்கள் அதிரடி கைது!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன், இ.கா.ப., அவர்கள் பல்வேறு...

CISF காவல் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்கிய தமிழக காவல்துறை!

CISF காவல் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்கிய தமிழக காவல்துறை!

கோவை :  கோவை விமான நிலையத்தில், நேற்று CISF (CISF - Central Industrial Security Force) அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அனைத்து சமூக ஊடக...

காரியாபட்டி உழவர்சந்தையில் பேரூராட்சித் தலைவர்!

காரியாபட்டி உழவர்சந்தையில் பேரூராட்சித் தலைவர்!

விருதுநகர்  :  விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், உழவர்சந்தை புதுபிக்கப்பட்டு துவங்கப்பட்டுள்ளது. இதனை, பேரூராட்சித் தலைவர் திரு.செந்தில், மற்றும் அதிகாரிகள் உழவர்சந்தையை பார்வையிட்டனர்.   மதுரையிலிருந்து நமது நிருபர்...

Page 112 of 200 1 111 112 113 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.