Admin2

Admin2

ஓடும் ரெயிலில் கிலோ கணக்கில் போதை பறிமுதல்!

ஓடும் ரெயிலில் கிலோ கணக்கில் போதை பறிமுதல்!

திருப்பத்தூர் :  மேற்கு வங்காளம் ஹவுராவிலிருந்து பெங்களூர செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆம்பூரை கடந்து வாணியம்பாடயை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரெயிலில் சேலம் உட்கோட்ட ரெயில்வே...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

சாக்குமூட்டைகளுடன் வடமாநில நபர் கைது!

திருவாரூர் :  திருவாரூர் நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் திரு. சிவப்பிரகாசம், மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நீடாமங்கலம் வடக்கு வீதியில் உள்ள...

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாரதியார் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (45), இவர், அந்த பகுதியில் நின்றிருந்த போது, குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் அங்கு...

ஆதரவற்ற முதியோர்கள், மறுவாழ்வு அளித்த காவல்துறையினர்!

ஆதரவற்ற முதியோர்கள், மறுவாழ்வு அளித்த காவல்துறையினர்!

விழுப்புரம் : ரெயில் நிலைய நடைமேடைகள் மற்றும் ரெயில் நிலைய வளாகத்தில் ஆதரவற்ற முதியோர்கள் பலர், யாசகம் எடுத்து சாப்பிட்டு அங்கேயே படுத்து தூங்கி வருகின்றனர். அவர்களை...

தீவிர வாகன தணிக்கையில் வெளி மாநில வாலிபர் கைது!

தீவிர வாகன தணிக்கையில் வெளி மாநில வாலிபர் கைது!

வேலூர் :   வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும்...

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

போதையில் கொலை குற்றவாளிக்கு சிறை!

தூத்துக்குடி :  தூத்துக்குடி தேவர்காலனியைச் சேர்ந்த கொம்பையா மகன் பூல்பாண்டி (45) என்பவர் தனது நண்பரான தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியைச் சேர்ந்த திருமணி மகன் மாரிமுத்து (35),...

லாரிபேட்டையில், லாட்டரி வேட்டை!

பட்டாசு ஆலை தொழிலாளி போக்சோவில் கைது!

விருதுநகர் :  விருதுநகர் பகுதியை சேர்ந்த (15) வயது சிறுமி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறாள். இவர் பள்ளியில் சேருவதற்கு முன்பாக ஒரு பட்டாசு ஆலையில்...

திடுக்கிடும் தகவல் சமையலறையில், கஞ்சா செடி வளர்த்தபெண் இருவர் கைது!

அம்பிளிக்கை ரோட்டில் ஐ.ஜி. தனிப்படையினரின் கஞ்சா வேட்டை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை ரோட்டில் ஐ.ஜி. தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி, மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் வேகமாக வந்த காரை...

மதுரையில் கண்மாய் நிரம்பி குடியிருப்புக்குள் புகுந்ததால்  மக்கள் பாதிப்பு!

மதுரையில் கண்மாய் நிரம்பி குடியிருப்புக்குள் புகுந்ததால் மக்கள் பாதிப்பு!

மதுரை :  மதுரை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இதற்கிடையே நேற்று மாலையில் சுமார் 2 மணி நேரம் மதுரை மாநகர்...

அதிகரித்துள்ள நரபலி எண்ணிக்கை, கேரளமக்கள் அச்சம்!

14 டன் கடத்தல் பொருள் பறிமுதல் பறக்கும் படை தீவிரம்!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பறக்கும் படை வட்டாட்சியர் திரு.இளங்கோ தலைமையில் அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகவிற்கு லாரியில் கடத்த முயன்ற 14...

உணவகத்தில் மான் இறைச்சி 3 பேர் கைது!

உணவகத்தில் மான் இறைச்சி 3 பேர் கைது!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குள்ளட்டி வனப்பகுதியை ஒட்டி தனியாருக்கு சொந்தமான ஓட்டலில் மான் இறைச்சி விற்பதாக வந்த தகவலின் பேரில் ஓசூர்...

மீஞ்சூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கல்வெட்டு திறப்பு!

மீஞ்சூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கல்வெட்டு திறப்பு!

திருவள்ளூர் :  திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வணிகர்கள் சார்பாக தமிழ்நாடு வணிகர்கள் சங்கத்தினர் பேரமைப்பு கல்வெட்டு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர்...

தென்காசியில் காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு!

தென்காசியில் காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு!

தென்காசி :  தென்காசி மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இரண்டு (2/12/ 2022) திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்...

தீவிர ரோந்தில் 6 பேர் கைது!

மத்தியபாகம் பகுதியில் 2 பேர் கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் ஜவுளி நிறுவன மில்லில் மேலாளராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் கடந்த (30.11.2022), அன்று மத்தியபாகம்...

காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கஞ்சா வேட்டையில் 4 பேர் கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் மேற்பார்வையில் கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர்...

காவலர்களுக்கு பண வெகுமதி வழங்கிய D.G.P

காவலர்களுக்கு பண வெகுமதி வழங்கிய D.G.P

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக (01.12.2022)-ம் தேதி திருவண்ணாமலை செல்லும்...

பயங்கரவாத போட்டியில் 2-ம் இடம் பிடித்த  கமாண்டோ படை!

பயங்கரவாத போட்டியில் 2-ம் இடம் பிடித்த கமாண்டோ படை!

சென்னை :  தேசிய அளவில் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி மற்றும் போட்டி - 2022 (AGNI PARIKSHA -VIII) தேசிய பாதுகாப்பு படையினரால் (NSG) ஹரியானாவில்...

உடல் நச்சுகளை அகற்ற வேண்டும் ஏன்? எப்படி?

உடல் நச்சுகளை அகற்ற வேண்டும் ஏன்? எப்படி?

நாம் சாப்பிடும் உணவு கழிவான பிறகு, அது சரியாக வெளியேறாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம்....

சிறுநீரகத்தை சுத்தமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

சிறுநீரகத்தை சுத்தமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

நம் உடலுறுப்புகளில் சிறுநீரகம் என்பது மிக முக்கியமான உறுப்பாகும். அதனால் இந்த உறுப்பிற்கு மட்டுமே நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் சிறுநீரகத்தில்...

மனஅழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு சிறப்பான தீர்வு!

மனஅழுத்தத்தால் அவதிப்படுபவர்களுக்கு சிறப்பான தீர்வு!

மனம் அமைதி இல்லாமல் பல்வேறு காரணங்களை மனதிற்குள்ளேயே வைத்துகொண்டு திணறிக்கொண்டிருக்கும் ஒருவித வெளிப்பாடுதான் மனஅழுத்தம். அது முதலில் சாதாரனமாக இருந்தாலும் மெல்ல உள நோயாக மாறும்போது சிலருக்குப்...

Page 111 of 200 1 110 111 112 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.