கடத்தல் வழக்கில் 170 பேர் கைது!
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ரேஷன் அரிசி கடத்தலை கண்டறிந்து பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ரேஷன் அரிசி கடத்தலை கண்டறிந்து பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து...
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா...
சென்னை : சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் மெயின் ரோட்டில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார்...
சென்னை : சென்னை தமிழகத்தின் நுழைவு வாயில் என அழைக்கப்படும் தாம்பரம் பகுதியில் நூற்றுக்கணக்கான ரெயில்களில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் நகருக்கு வருகின்றனர். இப்படி வரும் ரெயில்களில் தமிழகத்தின்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மகாதீப விழாவிற்கு வருகைதரும் பக்தர்கள் மற்றம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் அருணை பொறியியல் கல்லூரி இணைந்து TVM பார்க்கிங்...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வண்ணாரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் மகன் சரவணன் என்பவர் தன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த TN 46 V...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கிருஷ்ணவேணி, அவர்களின் தலைமையில்...
திருச்சி : திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட, மனித உடலுக்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும், இளைஞர்களின் வாழ்வை சீரழிக்ககூடிய போதை பொருட்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில்...
வேலூர் : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/படைத்தலைவர் முனைவர் C. சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஸ் கண்ணன்...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ராஜேஸ் கண்ணன், இ. கா. ப. அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமான மது பாட்டில்கள் விற்பனை போன்ற...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய பகுதியில் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியை கைவிட்ட மாணவர்களை அடையாளம் கண்டு திருப்பனந்தாள் காவல்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் - சத்திரப்பட்டி செல்லும் வழியில், ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், கணபதியாபுரம்...
நீலகிரி : நீலகிரி கூடலூர், கூடலூர் தாலுகா நாடுகாணியில் தேவாலா போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த 2 பேரை...
ராமநாதபுரம் : அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள்...
சேலம் : சேலம் மாவட்டம், மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு மேச்சேரி-ஓமலூர் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது மேச்சேரியை அடுத்த...
தேனி : தேனி கூடலூர் பகுதியில், கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து...
திருச்சி : திருச்சி மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயாலயன், தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆலம்பட்டி பிரிவு சாலை அருகே வாகன சோதனையில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திபட்டியை சேர்ந்த முருகன் மகன் இலங்காமணி என்ற தமிழ்செல்வன் (30), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பக்கப்பட்டியை சேர்ந்த பிரமுத்து...
திருநெல்வேலி : திருநெல்வேலி நெல்லை மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி...
திருப்பத்தூர் : அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன், பரமேஸ்வரி மற்றும் போலீசார் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பில்டுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.