மதுரை கல்லூரி மாணவர்கள் உலக சாதனை!
மதுரை : சோழவந்தான் இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகமும் கலாம் ட்ரெடிஷனல் ஆர்ட்ஸ் அகாடமியும் இணைந்து சோழன் உலக சாதனை புத்தகத்தின்...
மதுரை : சோழவந்தான் இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகமும் கலாம் ட்ரெடிஷனல் ஆர்ட்ஸ் அகாடமியும் இணைந்து சோழன் உலக சாதனை புத்தகத்தின்...
வேலூர் : பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 500 போலீசார் ஈடுபடுத்தபட்டுள்ளனர். அவர்கள் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம்...
வேலூர் : வேலூர் புவனேஷ்வர் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை வந்தது. காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, தலைமையில் போலீசார் ரெயில்...
விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (20), கூலி தொழிலாளியான இவர், கடந்த (5.6.2021) அன்று 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்....
விருதுநகர் : விருதுநகர் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு விருதுநகர் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன்...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், தனிப்பிரிவு அலுவலகத்தில் கணிணி அலுவலில் சிறப்பாக பணியாற்றிய காவலருக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.N.S நிஷா, அவர்கள் பாராட்டி நற்சான்று...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி, அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் (05.12.2022)-ம் தேதி தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ராகார்க்., இ.கா.ப, அவர்கள் தலைமையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை...
தென்காசி : தென்காசி மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடம் போன்றவை குறித்து தென் மண்டல காவல்துறை...
திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.கார்த்திகேயன், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் பெண்களை வைத்து பாலியல் தொழில்...
ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவரது மனைவி ஷாலு தேவி. கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி ஷாலு தனது...
சிவகங்கை : காரைக்குடி ஆளுமை மிக்க நகர்மன்றத் தலைவர் அண்ணன் திரு.சே.முத்துத்துரை அவர்கள் சர்வதேச ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு செஞ்சை நகர் நல மையத்திற்கு வீல் சேர்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார், தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க...
தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் சாவு ! மதுரை : மதுரை வண்டியூரில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் காதில் ரத்த வழிந்த நிலையில் உயிரிலிருந்து தொடர்பாக போலீசார்...
சிவகங்கை : சிவகங்கை தற்போது மாநில அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் தங்க பதக்கம் மற்றும் வெண்கல பதக்கத்திணை பெற்று சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அழ கர்மலையான் ஸ்ரீஅலாஜியம்மாள ஸ்ரீ வெங்கட் அம்மாள், ஸ்ரீ முனியாண்டி கோவில் மகா கும்பாபிஷேக விழா...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். ஒவ்வொரு பிரதோஷம் நாளில்...
மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள, மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற இந்து முன்னணியினர் பல்வேறு வருடங்களாக...
வேலூர் : வேலூர் வாரணாசியில் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 19- தேதி தொடங்கி...
விழுப்புரம் : விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கூரானூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (65) என்பவர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.