தயார் நிலையில் 1,500 காவல்துறையினர்
விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகே உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அது புயலாக மாறும் என்று...
விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகே உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அது புயலாக மாறும் என்று...
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு விருதுநகர் அருகே சூலக்கரை மேட்டில் ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் மக்களிடமிருந்து ஒரு நபர்...
விருதுநகர் : விருதுநகர் அருகே ஓ.சங்கரலிங்கபுரம் கிராமத்தில் நாய்களை கொன்றதாக பிராணிகள் நல ஆர்வலர் விருதுநகர் குமராபுரத்தை சேர்ந்த சுனிதா ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில்...
தென்காசி : தென்காசி மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடம் போன்றவை குறித்து (07.12.2022) தமிழக...
தஞ்சாவூர் : (07.12.2022) தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,, அவர்கள் தஞ்சாவூர் நகர உட்கோட்ட காவல் அலுவலகம் மற்றும் மேற்கு காவல் நிலையத்தில்...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக காவல்துறையினர் ரோந்து அலுவலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் (07.12.2022)-ம்...
தஞ்சாவூர் : கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஊர்க்காவல் படைக்கான தகுதித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 நபர்களுக்கு (07.12.2022) தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,,...
திண்டுக்கல் : திண்டுக்கல் ஐயங்கார் பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்த 8 வயது சிறுமியை ரோந்து போலீசார் விசாரித்த போது சிறுமி வீட்டில் இருந்து வழி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், டவுன் காவல் நிலைய பகுதியில் போலீசார் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து அலுவலில் இருந்தபோது சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்த...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் கெலமங்கலம் உழவர் சந்தையில் உள்ள புளியமரத்தின் அடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு...
விழுப்புரம் : விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன், மற்றும் போலீசார் நேற்று மாலை விழுப்புரம் அருகே வேலியம்பாக்கம் கிராமத்தில்...
சென்னை : சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் ரெயில்வே போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காத்திருப்பு அறையில் சந்தேகப்படும் படியாக ஒருவர்...
சென்னை : சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிறப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தளக்காவூர் ஊராட்சியில் செயல் பட்டு வரும் நடுநிலைப்பள்ளி தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறந்த...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்ரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி காவல் நிலைய ஆய்வாளர்...
சென்னை : (04.12.2022) அன்று தாம்பரம் காவல் நிலைய குற்றப் பிரிவு பெண் காவலர் காளீஸ்வரி, தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, அங்கு...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில், கடந்த வாரம் மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தி.மு.க கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் இந்திராதேவி என்பவர்,...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் வேதாரண்யம், வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள், மற்றும் போலீசார் வேதாரண்யம் அருகே பெரியகுத்தகை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகுத்தகை மாரியம்மன்கோவில்...
சிவகங்கை : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உயர்திரு. ரா.கவிதா ராமு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் சிவகங்கை செய்தி மக்கள் தொடர்பு...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், குளிர் காலத்தை அறிவிக்கும் வகையில், கார்த்திகை மாத கவுசிக ஏகாதசியை முன்னிட்டு பட்டு வஸ்திரம்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.