Admin2

Admin2

கிரைனட் கற்களை கடத்தி வந்த 4 நபர்கள் கைது!

பூட்டை உடைத்து கொள்ளை, ஓசூர் வாலிபருக்கு சிறை!

கிருஷ்ணகிரி :   கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் தாலுகா ஆபிஸ் ரோட்டு பகுதியில் வசந்த் அண் கோ எதிரே மாஸ்டர் மொபைல்...

மதுரை கிரைம்ஸ் 09/12/2022

மதுரை கிரைம்ஸ் 09/12/2022

குடிபோதையில் தவறி விழுந்து பலி!   மதுரை : குடிபோதையில் மொட்டை மாடியில் நடந்து சென்றவர் தவறி விழுந்து பலியானார். மதுரை , பொன்மேனி மெயின் ரோடு...

36 லட்சம்  உண்டியல் காணிக்கை வசூல்!

36 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்!

விருதுநகர் :   விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது பிரசித்திபெற்ற இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்...

மதுரை விமான நிலையத்தில்  பா.ஜ.க.வினர் கைது!

மதுரை விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் கைது!

மதுரை :  மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் விசிக சார்பாக 45 லட்சம் மதிப்பீட்டில் 13 அடிக்கு அம்பேத்கருக்கு வெண்கல சிலை நிறுவப்பட்டது. காலை 10.20...

முதல்வர் தொடங்கி வைத்த தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டம்

முதல்வர் தொடங்கி வைத்த தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டம்

மதுரை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (9.12.2022), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற...

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

லட்சத்தில் கைவரிசை காட்டிய மர்ம வாலிபர்கள் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் டாஸ்மாக் மேலாளரிடம் ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் வழிப்பறி மற்றும் அய்யம்பாளையத்தில் பலசரக்கு கடை மேற்கூரையை உடைத்து ரூ.90 ஆயிரம்...

ட்ரூ காலரில் தொடங்கப்பட்டுள்ள அரசு சேவைகள்!

ட்ரூ காலரில் தொடங்கப்பட்டுள்ள அரசு சேவைகள்!

மதுரை  :  ட்ரூ காலர் இந்திய குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தங்கு தடையற்ற தகவல் தொடர்புகளுக்கு உதவும் விதமாக ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகளின் சரிபார்க்கப்பட்ட தொடர்பு எண்களை...

ஓசூரில் போலி மருத்துவர் அதிரடி கைது!

ஓசூரில் போலி மருத்துவர் அதிரடி கைது!

கிருஷ்ணகிரி :   கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டை கிராமத்தில், MBBS படிக்காமல் ஒருவர் மக்களுக்கு அலோபதி சிகிச்சையளித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இது...

சேலம் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

சேலம் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

சேலம் :  சேலம் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு, அவர்களின் அறிவுரையின்படி சேலம் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் ஓய்வு பெற்ற மறைந்த காவல்துறை அதிகாரிகள்...

மதுரை 2 வது வார்டு பகுதியில் பொதுமக்கள் அவதி!

மதுரை 2 வது வார்டு பகுதியில் பொதுமக்கள் அவதி!

மதுரை :  மதுரை மாநகராட்சி 2ஆவது வார்டுக்கு உட்பட்ட அப்பாத்துரை நகர் 1,2,3ஆவது தெரு பகுதியில் பல ஆண்டுகளாக சாலைகள் அமைக்கப்படாத காரணத்தால் குண்டும் குழியுமான சாலைகளிலும்,...

மாநில போட்டியில் பரிசுகளை பெற்ற மதுரை மாணவர்கள்

மாநில போட்டியில் பரிசுகளை பெற்ற மதுரை மாணவர்கள்

மதுரை :  சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள கலைவாணி பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. யோகா பயின்ற மாணவர்கள் மதுரை ஸ்ரீ வாணி மெட்ரிக்...

சிறப்பான புலனாய்வில், முதியவருக்கு 47 ஆண்டு சிறை!

உண்டியலில் கைவரிசை காட்டியவர் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியலில் திருட முயன்ற சுந்தர் என்பவர் கைது. கோவில் செக்யூரிட்டிகாளால் பிடித்து அடிவாரம் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு, உண்டியலில்...

மேல்நிலைப்பள்ளியில் சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா!

மேல்நிலைப்பள்ளியில் சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா!

சிவகங்கை :   சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சியில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு...

ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், ஆய்வு குழு கூட்டம்

ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், ஆய்வு குழு கூட்டம்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற ஆய்வு குழு கூட்டம் தலைவர் மாண்புமிகு செல்வப் பெருந்தகை அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில்...

ஐ போன் விற்பனை மோசடி குற்றவாளி கைது!

ஐ போன் விற்பனை மோசடி குற்றவாளி கைது!

 செங்கல்பட்டு :  acebook மற்றும் olx விளம்பரங்களில் குறைந்த விலைக்கு i Phone-களை விற்பனை செய்வதாக கூறி, பணத்தை பெற்றுக்கொண்டு செல்போன்கள் அனுப்பாமல் ஏமாற்றிய நாகப்பட்டினம் மாவட்டத்தை...

மதுரையில் சிறுவர்கள் கைது!

மதுரையில் சிறுவர்கள் கைது!

மதுரை :  மதுரை அய்யர் பங்களா நாகூர் தெருவை சேர்ந்தவர் ஜெயகணேஷ்பாண்டி (19), சம்பவத்தன்று இவர் நத்தம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை 2...

கிருஷ்ணகிரி வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கொடூரக் கொலையில் குற்றவாளிகளுக்கு குண்டாஸ்!

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி அருகே கே.தெக்கூர் பகுதியை சேர்ந்தவர் மாங்குடி (42), இவரை கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி 11 பேர் கொண்ட...

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

விவேகானந்தர்சாலை பகுதியில் 9 பேர் கைது!

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் விவேகானந்தர்சாலை பகுதியில் பழைய கட்டிடத்தின் பின்பகுதியில் சிலர்...

அரக்கோணத்தில் கொடி நாள் ஊர்வலம்

அரக்கோணத்தில் கொடி நாள் ஊர்வலம்

ராணிப்பேட்டை :  ராணிப்பேட்டை முப்படை வீரர்கள், ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்களின் நலன்களை காக்கும் வகையில் கொடி நாள் நிதி வசூலிக்கப்பட்டு படை வீரர்கள் நல...

ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 3 டன் உணவு பொருள் 2 பேர் கைது!

ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 3 டன் உணவு பொருள் 2 பேர் கைது!

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸ் கண்காணிப்பாளர் கீதா, மேற்பார்வையில், குடிமைப்...

Page 107 of 200 1 106 107 108 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.