பூட்டை உடைத்து கொள்ளை, ஓசூர் வாலிபருக்கு சிறை!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் தாலுகா ஆபிஸ் ரோட்டு பகுதியில் வசந்த் அண் கோ எதிரே மாஸ்டர் மொபைல்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் தாலுகா ஆபிஸ் ரோட்டு பகுதியில் வசந்த் அண் கோ எதிரே மாஸ்டர் மொபைல்...
குடிபோதையில் தவறி விழுந்து பலி! மதுரை : குடிபோதையில் மொட்டை மாடியில் நடந்து சென்றவர் தவறி விழுந்து பலியானார். மதுரை , பொன்மேனி மெயின் ரோடு...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது பிரசித்திபெற்ற இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்...
மதுரை : மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் விசிக சார்பாக 45 லட்சம் மதிப்பீட்டில் 13 அடிக்கு அம்பேத்கருக்கு வெண்கல சிலை நிறுவப்பட்டது. காலை 10.20...
மதுரை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (9.12.2022), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் டாஸ்மாக் மேலாளரிடம் ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் வழிப்பறி மற்றும் அய்யம்பாளையத்தில் பலசரக்கு கடை மேற்கூரையை உடைத்து ரூ.90 ஆயிரம்...
மதுரை : ட்ரூ காலர் இந்திய குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தங்கு தடையற்ற தகவல் தொடர்புகளுக்கு உதவும் விதமாக ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகளின் சரிபார்க்கப்பட்ட தொடர்பு எண்களை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டை கிராமத்தில், MBBS படிக்காமல் ஒருவர் மக்களுக்கு அலோபதி சிகிச்சையளித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இது...
சேலம் : சேலம் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு, அவர்களின் அறிவுரையின்படி சேலம் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் ஓய்வு பெற்ற மறைந்த காவல்துறை அதிகாரிகள்...
மதுரை : மதுரை மாநகராட்சி 2ஆவது வார்டுக்கு உட்பட்ட அப்பாத்துரை நகர் 1,2,3ஆவது தெரு பகுதியில் பல ஆண்டுகளாக சாலைகள் அமைக்கப்படாத காரணத்தால் குண்டும் குழியுமான சாலைகளிலும்,...
மதுரை : சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள கலைவாணி பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. யோகா பயின்ற மாணவர்கள் மதுரை ஸ்ரீ வாணி மெட்ரிக்...
திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியலில் திருட முயன்ற சுந்தர் என்பவர் கைது. கோவில் செக்யூரிட்டிகாளால் பிடித்து அடிவாரம் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு, உண்டியலில்...
சிவகங்கை : சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சியில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற ஆய்வு குழு கூட்டம் தலைவர் மாண்புமிகு செல்வப் பெருந்தகை அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில்...
செங்கல்பட்டு : acebook மற்றும் olx விளம்பரங்களில் குறைந்த விலைக்கு i Phone-களை விற்பனை செய்வதாக கூறி, பணத்தை பெற்றுக்கொண்டு செல்போன்கள் அனுப்பாமல் ஏமாற்றிய நாகப்பட்டினம் மாவட்டத்தை...
மதுரை : மதுரை அய்யர் பங்களா நாகூர் தெருவை சேர்ந்தவர் ஜெயகணேஷ்பாண்டி (19), சம்பவத்தன்று இவர் நத்தம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை 2...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி அருகே கே.தெக்கூர் பகுதியை சேர்ந்தவர் மாங்குடி (42), இவரை கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி 11 பேர் கொண்ட...
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் விவேகானந்தர்சாலை பகுதியில் பழைய கட்டிடத்தின் பின்பகுதியில் சிலர்...
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை முப்படை வீரர்கள், ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்களின் நலன்களை காக்கும் வகையில் கொடி நாள் நிதி வசூலிக்கப்பட்டு படை வீரர்கள் நல...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸ் கண்காணிப்பாளர் கீதா, மேற்பார்வையில், குடிமைப்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.