நுதான திருட்டில் மர்ம நபருக்கு சிறை!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் கோவிந்தன் என்பவர் (18.10.2022), ஆம் தேதி மதியம் 1.00 மணிக்கு ஓசூர் பழைய பெங்களூர்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் கோவிந்தன் என்பவர் (18.10.2022), ஆம் தேதி மதியம் 1.00 மணிக்கு ஓசூர் பழைய பெங்களூர்...
கோவை : கோவை (10/12/2022)-ம் தேதி மாலை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு, அவர்கள் தலைமையில் குற்ற ஆய்வு கூட்டமும்...
சிவகங்கை : பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீா்வு காண தயக்கமின்றி காவல் நிலையத்துக்கு வரவேண்டும் என்று காரைக்குடி காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின் தெரிவித்தாா். காரைக்குடி...
கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன், அவர்களின் உத்தரவுப்படி கோவையில் பல்வேறு குற்றங்கள், இணைய குற்றங்கள், போன்றவை தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு...
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், மாண்டஸ் புயலால் பெய்த கனமழையினால் ஏற்பட்ட சேதங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திருமதி.தீபா சத்யன் இ.கா.ப,அவர்கள் பார்வையிட்டார். இதை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ நலவாரிய உறுப்பினரின் மகள் அபர்ணா தமிழ்நாடு கடல் மற்றும் உள்நாட்டு கூட்டுறவு சங்க உறுப்பினர் மற்றும் மீனவர் நலவாரிய...
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் அருகே, அவனியாபுரம் பகுதியில் சந்தோஷ நகர் அமைந்துள்ளது. இங்கு, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்கள் வசிக்கின்றனர். கடந்த பத்து வருடங்களாக முறையற்ற சாலை வசதிகளால்,...
மதுரை : மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் 35 மாவட்ட சிலம்பம் போட்டி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் குடும்பத்தாருடன் பங்கேற்றனர். இதில்,...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அன்னவாசல் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட சிறப்புப்படை போலீசார் அன்னவாசல்...
சேலம் : சேலம் மாநகர போலீசாருக்கான ஒருநாள் தடய அறிவியல் பயிற்சி வகுப்பு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. துணை கமிஷனர் திரு. மாடசாமி, முன்னிலை வகித்தார்....
தஞ்சாவூர் : தஞ்சாவூர் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணி மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் புயல்...
திருச்சி : திருச்சி மணப்பாறையை அடுத்த கொட்டபட்டி பிரிவு சாலையில் வட்ட வழங்கல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகளை கண்டதும்...
திருவள்ளூர் : திருவள்ளூர் திருப்பாளைவனம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பழவேற்காடு பெரிய தெருவை சேர்ந்தவர் மகிமைராஜ் (60). இவர் இறால் பண்ணை வைத்து வெளிநாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி...
விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி அருகே உள்ள சாமிநத்தம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (30), தையல் தொழிலாளி இவருக்கு (28) வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது....
விருதுநகர் : விருதுநகர் சிவகாசி, கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் மற்றும் போலீசார் செங்கமலப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு ஆலையின்...
சென்னை : சென்னை தண்டையார்பேட்டை சுப்புராயன் தெரு, தியாகராய பூங்கா பின்புறம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு...
சென்னை : சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும், தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் சிறையில் 200-க்கும் மேற்பட்ட...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜீஜீவாடி பகுதியில் சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்தபோது...
சேலம் : சேலம் மாவட்டம், மேட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த வெள்ளையன் (36) மேட்டூர் மூர்த்தி (29) SPI காலனி பின்புறம் ஜீவா நகர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பொதுமக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையாக இருப்பதுடன், பாதிக்கப்பட்டவர்கள் உடனே 1930...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.