Admin2

Admin2

ஆவலபள்ளி ஏரியில் சிதைந்த நிலையில் சடலம் தீவிர விசாரணை!

இளம் தலைமுறையை அழிக்கும் ஆன்லைன்!

மதுரை :  மதுரை மாவட்டம், திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியான காமராஜர் பொறியியல் கல்லூரியில், பயின்று வரும்...

மதுரையில் போக்குவரத்து பாதிப்பு!

மதுரையில் போக்குவரத்து பாதிப்பு!

மதுரை :  மதுரை பசுமலையில், குடிநீருக்காக பிரதான சாலையின் ஓரமாக பள்ளங்கள் தோண்டப்பட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் என்பது நிறைவு பெற்று பல...

காரைக்குடி உட்கோட்டத்திற்க்கு புதிய S.P நியமனம்

4 மணி நேரத்திற்குள் A.S.P யின் துரித செயல்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தங்களுடைய பெண் பிள்ளைகள்  காணாமல் போய்விட்டனர்.  என்று  பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்யப்பட்ட 4 மணி...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

பாலியல் தொல்லை வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (48), இவர் அதே பகுதியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த...

காவல்துறை மற்றும் நீதித்துறை கலந்தாய்வு கூட்டம்

காவல்துறை மற்றும் நீதித்துறை கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை கலந்தாய்வு கூட்டம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி.விஜயா அவர்கள், இராமநாதபுரம்...

பொதுமக்களிடம் நேரடியாக காவல் கண்காணிப்பாளர்

பொதுமக்களிடம் நேரடியாக காவல் கண்காணிப்பாளர்

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள்...

கிராமத்தில் S.P அதிரடி ஆய்வு!

கிராமத்தில் S.P அதிரடி ஆய்வு!

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ராஜேஸ் கண்ணன் இ.கா.பா., அவர்கள் விரிஞ்சிபுரம் காவல் நிலைக்குட்பட்ட மேல்மொணவூர், அப்துல்லாபுரம் மற்றும் காட்பாடி எல்லைக்குட்பட்ட பர்ணீஸ்புரம்,...

போதை கடத்தல் குற்றவாளி கைது!

அத்திக்கடை பேருந்து நிலையத்தில் வாலிபர் கைது!

திருவாரூர் :  திருவாரூர் மாவட்டம், குடவாசல், வடக்கு முஸ்லீம் தெருவை சேர்ந்த சந்துரு என்பவரின் மகன் காளிதாஸ் மற்றும் குடவாசல், வடக்கு தெருவை சேர்ந்த ஜகதீஷ் என்பவரின்...

நாமக்கார மலையில் பதுக்கிய கள்ளச்சாராயம் அழிப்பு!

நாமக்கார மலையில் பதுக்கிய கள்ளச்சாராயம் அழிப்பு!

 திருவண்ணாமலை :   திருவண்ணாமலை கண்ணமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாமக்கார மலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது 250 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்து...

மணிநகர் பகுதியில் 2 பேர் கைது!

காப்புக் காட்டில் மூட்டைகளுடன் சிக்கிய வாலிபர்கள்!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி சந்திரன் ஏரிப்பகுதியில் வனச்சரக அலுவலர் திரு.சுகுமார், தலைமையில் ரோந்து சென்றனர். அப்போது காப்புக்காடு பகுதியிலிருந்து நான்கு பேர் மூட்டைகளுடன் வெளிவந்தனர்....

நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ முகாம்!

நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ முகாம்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தனியார் அறக்கட்டளை (பாலிஸ்பின் பவுண்டேஷன்) சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. ராஜபாளையம் அருகே ஆசிலாபுரம்...

கோப்பைகளை வென்ற காவல்துறையினரை பாராட்டிய முதல்வர்

கோப்பைகளை வென்ற காவல்துறையினரை பாராட்டிய முதல்வர்

 சென்னை : சென்னை மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 41ஆவது அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்ற...

மக்கள் குறை தீர்க்கும் முகாம்

மக்கள் குறை தீர்க்கும் முகாம்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்  (14.12.2022) நடைபெற்றது. அதில் மக்களின் குறைகளை கேட்டு புகாரின் தன்மைக்கேற்ப...

போதைப் பொருள் பற்றி பொதுமக்களிடம் S.P

போதைப் பொருள் பற்றி பொதுமக்களிடம் S.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள்  (14.12.2022), திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே பொதுமக்களிடம் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும்,...

கடத்திய கிலோ கணக்கிலான போதைப் பொருள் பறிமுதல்!

கடத்திய கிலோ கணக்கிலான போதைப் பொருள் பறிமுதல்!

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு உட்கோட்டம் பூதலூர் காவல் பகுதியில் சட்டவிரோதமாக சுமார் 650 கிலோ மதிப்பிலான ஹான்ஸ் மற்றும் போதை தரக்கூடிய பாக்கு பொருட்களை...

காட்டன் சூதாட்டத்தில்  கடும் நடவடிக்கை!

காட்டன் சூதாட்டத்தில் கடும் நடவடிக்கை!

வேலூர் :  வேலூர் மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் திரு S. ராஜேஷ் கண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக சூதாட்டம் விளையாடும் நபர்கள் மீது கடுமையான...

பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர்!

பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர்!

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப.,அவர்கள் தெரிவித்திருந்தார். ...

போதை நடமாட்டத்தை தடுக்க  தீவிர ஆய்வில் S.P

போதை நடமாட்டத்தை தடுக்க தீவிர ஆய்வில் S.P

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள். வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டேரி, பாலமதி, குளவி...

வீட்டில் போதை விற்பனை செய்த நபர் அதிரடி கைது!

வீட்டில் போதை விற்பனை செய்த நபர் அதிரடி கைது!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரமேஷ்ராஜ் அவர்கள் மேற்பார்வையில்,...

Page 104 of 200 1 103 104 105 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.