Admin2

Admin2

ஆணையூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

கல்விக்கடன் வழங்கும் முகாம்!

விருதுநகர் :   விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களின் கல்விக்கான சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து...

கடத்தப்பட்ட 44 மூட்டை அரிசி பறிமுதல்!

கடத்தப்பட்ட 44 மூட்டை அரிசி பறிமுதல்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே, சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கஞ்சநாயக்கன்பட்டி...

மதுரை கிரைம்ஸ் 18/10/2022

மதுரை கிரைம்ஸ் 19/12/2022

முன் விரோதத்தில் வியாபாரி மீது தாக்குதல் 4 பேர் கைது!   மதுரை :  கே புதூர் நடுப்பட்டியை சேர்ந்தவர் சமையன் மகன் சின்னத்துரை (46), இவர்...

சோழவந்தானில் இலவச மருத்துவ முகாம்

சோழவந்தானில் இலவச மருத்துவ முகாம்

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான், CSI பள்ளியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், பொது...

147 பயனாளிகளுக்கு 18,55,520 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

147 பயனாளிகளுக்கு 18,55,520 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

மதுரை :  மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இதில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு...

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி காவல்துறையினருக்கு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து இரத்தஅழுத்தம் மற்றும்...

தீவிர வலையில் குடவாசல் வாலிபர் கைது

தீவிர வலையில் குடவாசல் வாலிபர் கைது

திருவாரூர் :  திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் வடகண்டம் வெட்டாற்று பாலம்...

லாரி டியூபில் 150 லிட்டர் சாராயம் வாலிபர் அதிரடி கைது!

லாரி டியூபில் 150 லிட்டர் சாராயம் வாலிபர் அதிரடி கைது!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. பகலவன், IPS ., அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம்...

சருகனி தேவாலயத்தில் புத்தாடைகள் வழங்கி சிறப்பு!

சருகனி தேவாலயத்தில் புத்தாடைகள் வழங்கி சிறப்பு!

சிவகங்கை :   சிவகங்கை தேவகோட்டை வட்டாரம் சருகனி தேவாலயத்தில் கிறிஸ்மஸ் பெரு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி அவர்கள்...

ரயில் நிலையத்தில் ஆந்திரா பெண் கைது!

ரயில் நிலையத்தில் ஆந்திரா பெண் கைது!

வேலூர் :  வேலூர் காட்பாடி மைசூருவில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காட்பாடி ரெயில் நிலையம் வந்தது. அப்போது அந்த ரெயிலில் இருந்து...

தீவிர பணியில் 42 காவல் நிலையங்கள்

தீவிர பணியில் 42 காவல் நிலையங்கள்

விழுப்புரம் :   தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் மாதந்தோறும் தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று  டி.ஜி.பி. திரு. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் நேற்று விழுப்புரம்...

குற்றசம்பவங்களில் மர்மநபர்கள் அதிரடி கைது!

நள்ளிரவில் பரபரப்பு போதை கும்பல் கைது!

சென்னை :   சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வெளியூர் செல்லும் பஸ்கள் நிற்கும் 2-வது பிளாட்பாரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர்...

250 காவல்துறையினர் கலந்துகொண்ட சிறப்பு முகாம்!

250 காவல்துறையினர் கலந்துகொண்ட சிறப்பு முகாம்!

சென்னை : சென்னை போக்குவரத்து போலீஸ் பிரிவில் பணியாற்றும் ஆண்-பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு மருத்துவ பரிசோதனை...

மரக்கன்றுகள் நடும் பணி!

மரக்கன்றுகள் நடும் பணி!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தில்  அனைத்து காவல் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சுத்தம் செய்யும் பணி மேற்கொண்டனர்....

ரயில்வே மேம்பாலப் பணிககள் M.L.A நேரில் ஆய்வு

ரயில்வே மேம்பாலப் பணிககள் M.L.A நேரில் ஆய்வு

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே மீஞ்சூர் - காட்டூர் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் கட்டும் பணிகள் மந்தகதியில்...

ஆணையூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

ஆணையூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மதுரை :  மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் அவர்களிடமும், அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி ஆணையாளர்...

பர்மா காலனியில் சட்டமன்ற உறுப்பினர்

பர்மா காலனியில் சட்டமன்ற உறுப்பினர்

சிவகங்கை :  சிவகங்கை பர்மா காலனியில் உள்ள்ள பெரீச்சியம்மன் கோவில் ஊரணி மேம்படுத்த காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் S. மாங்குடி M.L.A அவர்களின் பரிந்துரையின் பேரில் அரசின்...

உடையார்பாளையம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

கொடூர செயலில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை!

விருதுநகர் :  விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர்,  ராஜபாளையம் பகுதியை சேர்ந்த (54) வயதுடைய தொழிலாளி ஒருவர், தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து (11.8.2019) அன்று வந்த...

ஆவடி காவல் ஆணையரின் எச்சரிக்கை!

ஆவடி காவல் ஆணையரின் எச்சரிக்கை!

சென்னை :  சென்னை பூந்தமல்லியை அடுத்த பாப்பன்சத்திரம் அருகே பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் திரு...

Page 102 of 200 1 101 102 103 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.