இராணிப்பேட்டையில் டிசம்பர் 24 தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு 2500 பேருக்கு அன்னதானம்
இராணிப்பேட்டை : காவலர்களின் உழைப்பையும், அவர்களுடைய சாதனைகளை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 24 அன்று காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சந்தோஷப்படுத்தும் விதமாகவும் வருடத்தில் ஒருமுறை நாடு முழுவதும் உள்ள காவலர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புடன் நினைவு பரிசுகளையும் வழங்கி அவர்களை போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்கள் மூலம் ஊக்குவித்து கௌரவப்படுத்தி வருகின்றது. அரும்பணி ஆற்றும் காவல்துறையினருக்கு தகுந்த மதிப்பையும், மரியாதையையும் வெளிப்படுத்துவதுதானே நாம் செய்கின்ற சரியான பதில்வினையாக இருக்கமுடியும்! இருளும், ஆபத்தும், வன்முறையும் அமைதியை … Continue reading இராணிப்பேட்டையில் டிசம்பர் 24 தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு 2500 பேருக்கு அன்னதானம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed