• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Thursday, November 30, 2023
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் நின்ற சுற்றுலா பேருந்து பாதிப்பு

    ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் நின்ற சுற்றுலா பேருந்து பாதிப்பு

    ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

    40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

    வீரா மீட்புவாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

    வீரா மீட்புவாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொய்யாப்பழம்

    ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொய்யாப்பழம்

    ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோடையில் வெற்றிலையின் அற்புத நன்மைகள்!

    கோடையில் வெற்றிலையின் அற்புத நன்மைகள்!

    ஐஸ் வாட்டர் ஆளையே கொல்லும் உஷார்…!

    ஐஸ் வாட்டர் ஆளையே கொல்லும் உஷார்…!

    கல்லீரலை ஆரோக்கியமாக்கும் உணவுகள்…!

    கல்லீரலை ஆரோக்கியமாக்கும் உணவுகள்…!

    மகத்துவம் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட நீர்..!

    மகத்துவம் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட நீர்..!

    புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு அருமருந்தாகும் பழம்..!

    புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு அருமருந்தாகும் பழம்..!

    இரத்தத்தின் அளவைஅதிகரிக்கும் அற்புத உணவுகள்!

    இரத்தத்தின் அளவைஅதிகரிக்கும் அற்புத உணவுகள்!

    ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

    ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் நின்ற சுற்றுலா பேருந்து பாதிப்பு

    ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் நின்ற சுற்றுலா பேருந்து பாதிப்பு

    ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

    40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

    வீரா மீட்புவாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

    வீரா மீட்புவாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொய்யாப்பழம்

    ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொய்யாப்பழம்

    ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோடையில் வெற்றிலையின் அற்புத நன்மைகள்!

    கோடையில் வெற்றிலையின் அற்புத நன்மைகள்!

    ஐஸ் வாட்டர் ஆளையே கொல்லும் உஷார்…!

    ஐஸ் வாட்டர் ஆளையே கொல்லும் உஷார்…!

    கல்லீரலை ஆரோக்கியமாக்கும் உணவுகள்…!

    கல்லீரலை ஆரோக்கியமாக்கும் உணவுகள்…!

    மகத்துவம் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட நீர்..!

    மகத்துவம் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட நீர்..!

    புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு அருமருந்தாகும் பழம்..!

    புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு அருமருந்தாகும் பழம்..!

    இரத்தத்தின் அளவைஅதிகரிக்கும் அற்புத உணவுகள்!

    இரத்தத்தின் அளவைஅதிகரிக்கும் அற்புத உணவுகள்!

    ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

    ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

மதுரை கிரைம்ஸ் 19/05/2023

by Admin2
May 19, 2023
in Latest News, Madurai City Police
Reading Time: 1 min read
91 1
A A
0
மதுரை கிரைம்ஸ் 08/02/2023
312
SHARES
710
VIEWS
Share on FacebookShare on TwitterWhatsApp

ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே 4 பேர் கைது

மதுரை : மதுரை திண்டுக்கல் மாவட்டம், சிலவத்தூர் குமரன் திருநகரை சேர்ந்தவர் கணேசன் மகன் செல்வகுமார் (34), இவர்ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஒயின்ஷாப் எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டினர். அவர்கள் செல்வகுமார் சட்டை பையில் வைத்திருந்த ரூ 1500ஐ வழிப்பறி செய்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து செல்வகுமார் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த cctv கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.பின்னர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேல பொன்னகரம் கொம்பமுத்து மகன் கார்த்திக் என்ற கொம்பன் கார்த்திக் (20),அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் பாண்டி (23), முத்துக்குமார் மகன் கோபிநாதன் (21), பாண்டி மகன் மணிகண்டன் (23) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

அண்ணா பஸ்ஸ்டாண்டில் வாலிபர் கைது.

அண்ணா பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (50), இவர் அந்த பகுதியில் உள்ள ஹோட்டல் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது இஸ்மாயில் புரம் பத்தாவது தெருவை சேர்ந்த கரிகாலன் மகன் பாஸ்கரன் (30) என்பவர் கத்தி முனையில் மிரட்டி ரூபாய் 200 ஐ வழிப்பறி செய்தார். இந்த சம்பவம் குறித்து கண்ணன் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் பாஸ்கரனை கைது செய்தனர்.

அவனியாபுரத்தில் தட்டி கேட்ட மூதாட்டிக்கு அடி ஒருவர் கைது‌

அவனியாபுரம் செம்பூரணி ரோட்டை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி ஆறுமுகம் (60) இவர் வீடு அருகே அதே பகுதியைச் சேர்ந்த பரைக்கனி மகன் ரஞ்சித் என்ற பாறை மண்டையன் (23) என்ற வாலிபர் நின்றுகொண்டிருந்தார். அவர் அங்கு சென்றவர்களை கேலி செய்து கொண்டிருந்தார். இதை மூதாட்டி ஆறுமுகம் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மூதாட்டியை ஆபாசமாக பேசி தாக்கினார். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகம் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய வாலிபர் ரஞ்சித்தை கைது செய்தனர்.

தெற்கு வாசலில் மயங்கி விழுந்தவர் பலி!

பாண்டியன் நகர் முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (49), இவர் தெற்கு வாசல் பஸ் ஸ்டாப் அருகே காத்திருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாபர் ஜாதிக் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய உறவினர் சாகுல் ஹமீது தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாபர் சாதிக்கின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர்நீதிமன்ற அதிகாரிகள் குடியிருப்பில் நோய்வாய்பட்டவர் தற்கொலை!

மாட்டுத்தாவணி எதிரே உயர்நீதிமன்ற அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வந்தவர் பாரதிராஜா (41), இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் பாரதிராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மனைவி ஹேம சிவரஞ்சனி கே.புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதிராஜாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை திட்டத்தில் பதுங்கி இருந்த 2 வாலிபர்கள் கைது.

கீரைத்துரை போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் சந்தான போஸ், இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் பத்ரகாளியம்மன் கோவில் தெரு ரயில்வே தண்டவாளம் அருகே சென்றபோது சந்தேகப்படும் படியாக பதுங்கி இருந்த இரண்டு வாலிபர்களை பிடித்தார். பிடிபட்ட வாலிபர்களிடம் சோதனை செய்து விசாரணை நடத்தினார். அவர்கள் கொலை செய்யும் திட்டத்துடன் அந்த பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது கீரைத்துரை வேத பிள்ளை தெரு முத்துராமலிங்கம் மகன் ராஜ்குமார் என்ற ராசுக்குட்டி (24), புது மகாலிப்பட்டி ரோடு முத்து கருப்பன் மகன் தாமரை செல்வம் என்ற குட்டைச்செல்வம் (22) என்று தெரிய வந்தது அவர்கள் அரிவாள் ஒன்றையும் வைத்திருந்தனர். அவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் கொலைத்திட்டத்தில் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் யாரை கொலை செய்ய பதுங்கி இருந்தார்கள் எதற்காக கொலை செய்ய திட்டமிட்டார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை வாங்கி தருவதாகரூ 65 லட்சம் மோசடி!

மதுரை கே.புதூர் கணேசபுரம் தெரு சீனி முத்தையா மகன் ராஜு (54) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சரவணன். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ராஜுவிடம் கூறியுள்ளார். இதற்காக 2014 முதல் பல்வேறு கட்டங்களாக ரூ 65லட்சம் பெற்றுள்ளார். பெற்றுக்கொண்டு அவருக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தை திருப்பிக்கேட்டபோது திருப்பித்தராமல் ஏமாற்றியுள்ளார்.இது குறித்து ராஜு கே புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே புதூரில் வாலிபர் கைது

கே.புதூர் காந்திபுரம் எஸ்.ஆர்.என். நகரை சேர்ந்தவர் போஸ் மகன் அய்யனார் (17), இவர் அந்த பகுதியில் காளியம்மன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது கே.புதூர் மகாலட்சுமி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த குருசாமி மகன் ஜெயராமன் என்ற எலி ஜெயராமன் (27) என்ற வாலிபர் அய்யனாரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டார். இது குறித்து அய்யனார் கே.புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செல் பறித்த வாலிபர் ஜெயராமனை கைது செய்தனர்.

பெயிண்டர் தவறி விழுந்து பலி

தத்தனேரி வைத்தியநாதபுரம் சாலை புதூர் ரோட்டை சேர்ந்தவர் கருப்பையா (54), இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் அச்சம்பத்து பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலமாக அடிபட்டு மயங்க நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பெயிண்டர் கருப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மனைவி நாகஜோதி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பையாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Related

Tags: Madurai

மேலும் செய்திகள்

காரின் முன் பக்கம் திடீரென தீ விபத்து

காரின் முன் பக்கம் திடீரென தீ விபத்து

November 16, 2023
உலக நீரிழிவுநோய் தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி

உலக நீரிழிவுநோய் தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி

November 14, 2023
கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

காவலர் இடப் பிரச்சினை சம்பந்தமாக தாக்குதல் நடத்தி கொலை

November 14, 2023
வானவெடிக்கை பட்டாசு தீப்பொறியால் தீ விபத்து

வானவெடிக்கை பட்டாசு தீப்பொறியால் தீ விபத்து

November 14, 2023
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist