நெல்லை : சாலை பாதுகாப்பு Road Safety செயல்பாடுகளில் சிறந்த காவல் ஆணையராக திருநெல்வேலி மாநகர காவல்துறை தேர்வு செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விருதை வென்று சென்னையில் 16-02-2021 ம் தேதியன்று நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடமிருந்து, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் இ.கா.ப அவர்கள் சாலை பாதுகாப்புக்கான விருதை பெற்று நெல்லை மாநகர காவல் துறைக்கு மேலும் பெருமை சேர்த்தார்கள்.