கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காவல் நிலைய பகுதியில் (02.02.2016) ஆம் தேதி கொலை செய்த நபரின் வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் 11.03.2025 ஆம் தேதி குற்றவாளிக்கு கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் + ₹2,000/-ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் குற்றவாளியை சேலம் சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்