இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அருகே உள்ள செங்கோட்டைபட்டியில், மதுபோதையில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து, பெண்ணை மிரட்டிய செல்லப்பாண்டி என்பவரை SI திரு.செல்வம் அவர்கள் கைது செய்தார்கள்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்