புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்தார்
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம் சிக்கல் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் புதிதாக கட்டப்பட்ட, 24 மணி நேரமும் 5 CCTV...