மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு
நாகப்பட்டினம்: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19- ந்தேதி நடக்கிறது. தேர்தலில் தவறாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது....