Tag: Theni Police

அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், எப்படி தடுக்கலாம்?

அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், எப்படி தடுக்கலாம்?

இணையம் மற்றும் ஸ்மார்ட் ஃபோன்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சமயத்தில் இணையவழி குற்றங்கள் எனப்படும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது ...

மழலையர் மகிழ்ச்சி மையம் – கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு ஆலோசனை.

தேனி : சிறுவர், சிறுமியர் தொடர்பான வழக்குகளில் அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்குதல் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் நபர்களின் குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம் ...

உரிய நேரத்தில் இரண்டு உயிர்களை காப்பாற்றிய தேனி மாவட்ட காவல்துறையினர்.

தேனி : தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைக்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்கு 'O'positive இரத்தவகை 2 யூனிட் அளவு தேவைப்படுவதாகவும், ...

கஞ்சா கடத்தி தப்பிச்சென்ற கொலை வழக்கு மற்றும் பல்வேறு கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நபர் தேனி மாவட்ட தனிப்படையினரால் கைது.

தேனி : தேனி மாவட்டம் உத்தமபாளையம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.முனியம்மாள் அவர்கள் தலைமையிலான காவலர்கள் அனுமந்தன்பட்டி பேருந்து நிலையம் அருகில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்த ...

பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கி கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர்.

தேனி : கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இலவச முகக்கவசங்கள் வழங்கிவரும் கம்பம் ...

காயம்பட்ட காவலருக்கு பண உதவி அளித்த சக காவல்துறையினர்.

தேனி : விபத்தினால் காயமுற்ற காவலரின் மருத்துவ மேல் சிகிச்சைக்கு தேனி மாவட்ட காவலர்கள் ஒன்றிணைந்து 1 லட்சம் நிதி திரட்டி, அந்த தொகையை மாவட்ட காவல் ...

முதல் நிலை காவலர் திரு. முருகன் ஆழந்த இரங்கல்.

தேனி : சாலை விபத்தில் மரணமடைந்த தேனி காவல் நிலையத்தில் பணிபுரிந்த முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த முதல் நிலைக்காவலர் 2048 திரு. முருகன் அவர்களின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் ...

பலாத்காரம் செய்த நபருக்கு கடுங்காவல் தண்டனை பெற்றுத்தந்த தேனி காவல்துறையினர்

தேனி : தேனி மாவட்டம் இராஜதானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013 -ஆம் ஆண்டு மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் ...

மனிதநேயமிக்க செயலால் மனம் கவர்ந்த தேனி மாவட்ட காவலர்கள்

மனிதநேயமிக்க செயலால் மனம் கவர்ந்த தேனி மாவட்ட காவலர்கள்

தேனி : தேனி மாவட்டம் மேரிமாதா கல்லூரியில் கொரோனா பாதுகாப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களிடம் மனித நேயத்துடன் அணுகி அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்தும், அவர்களின் தேவையை ...

தக்க சமயத்தில் கிணற்றில் விழுந்த நபரை காப்பாற்றய  போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.தர்மர் 

தக்க சமயத்தில் கிணற்றில் விழுந்த நபரை காப்பாற்றய  போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.தர்மர் 

தேனி : போடி தாலுகா காவல் நிலைய எல்கைக்குட்பட்ட சிலமலை கிராமப்பகுதியில் கருப்பையா என்பவர் கிணற்று மோட்டாரில் ஏற்பட்ட பழுது நீக்குவதற்காக ஆழமான கிணற்றில் இறங்கும்போது தவறி ...

சமூக நலனில் அக்கறையுடன் செயல்படும் கம்பம் காவல்துறையினர்

சமூக நலனில் அக்கறையுடன் செயல்படும் கம்பம் காவல்துறையினர்

தேனி : கம்பம் பகுதியில் பெற்றோருடன் முகக் கவசம் அணியாமல் வெளியே அழைத்து வந்த குழந்தைக்கு முகக்கவசம் அணிவித்து, குழந்தையின் பெற்றோருக்கு முகக்கவசத்தின் முக்கியத்தை எடுத்துக்கூறி கொரோனா ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist