Tag: Sivagangai

அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்

சிவகங்கை: காரைக்குடி சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சட்டமன்றத்திலும், கடிதம் மூலமாகவும் கூறிய கோரிக்கையினை ஏற்று ...

சிபி எஸ்இ பள்ளியில் விருது வழங்கும் விழா

சிவகங்கை: காரைக்குடி ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிசு வழங்கினர். காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ...

உதயநிதிஸ்டாலினை வரவேற்ற சிவகங்கை கலெக்டர்

உதயநிதிஸ்டாலினை வரவேற்ற சிவகங்கை கலெக்டர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்களை சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜீத் பூக்கொத்து கொடுத்து வரவேற்றார். ...

விளையாட்டுத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

விளையாட்டுத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் திருப்பத்தூர் சாலையில் மறைந்த தி.மு.க முன்னாள் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜோன்ஸ் ரூசோ திருவுருவ வென்கல சிலைக்கு இளைஞர் ...

சிறப்பாக செயல்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் விருது

சிறப்பாக செயல்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் விருது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி அருகே நடைபெற்று வரும் மூன்றாவது புத்தகத் திருவிழாவின் நேற்று நிறைவு தினத்தை ஒட்டி சிறப்பாக செயல்பட்ட அரசு அலுவலர்களுக்கு ...

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டம், மானாமதுரை காவல் நிலைய சரகம், மேட்டுத்தெருவைச் சேர்ந்த கேசவ் குமார் என்பவரது வீட்டில் கடந்த (27.8.2023)ம் தேதி 1400 ...

S.P எச்சரிக்கை 

S.P எச்சரிக்கை 

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலையத்திற்குட்பட்ட வீரவலசை விலக்கு அருகில் கடந்த (08.09.2023)ம் தேதி அன்று அடையாளம் தெரியாத இரண்டு ...

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலைய ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

கள்ளசாராயம் வைத்திருந்த நபர்கள் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா மருதங்குடி கிராமத்தை சேர்ந்த அருளானந்த் மகன் ஜேசு அருள் என்பவர் சுய லாபம் கருதி அரசுக்கு எதிரான கள்ளசாராயம் ...

குற்றவாளிகளுக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

குற்றவாளிகளுக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் பதிவான பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளான பால்பாண்டி, த.பெ.செந்தில்குமார், வைரம்பட்டி மற்றும் சாந்தக்குமார், த.பெ.சுப்ரமணியன், ...

மருதுபாண்டியர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி

மருதுபாண்டியர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி

திருச்சி, டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர் பகுதி), புதுக்கோட்டை மற்றும் மத்திய மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் திருமயம், கீழ்ச்சீவல்பட்டி, திருப்பத்தூர், சிவகங்கை வழியாக காளையார்கோவில் சென்று மீண்டும் அதே வழியில் ...

மருதுபாண்டியர் நினைவிடத்தில் டி.ஐ.ஜி.ஆய்வு

மருதுபாண்டியர் நினைவிடத்தில் டி.ஐ.ஜி.ஆய்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழா அக், 24 ல் நடைபெறுவதையொட்டி அன்னாரின் நினைவிடத்தில் பாதுகாப்புப் பணிகள் குறித்து இராமநாதபுர ...

மருதுபாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழா

மருதுபாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சுதந்திரப் போராட்ட வீரர்களான மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222வது நினைவு நாள் விழா வரும் அக், 24 ஆம் தேதி அரசு ...

மண்ணின் மனம் குளிர மரம் நடவு

மண்ணின் மனம் குளிர மரம் நடவு

சிவகங்கை : ராமநாதபுரம் சரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு ஆய்வு மேற்கொண்டு வருவதன் தொடர்ச்சியாக (21.10.2023) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் திருவேகம்புத்தூர் காவல் நிலையத்தினை ஆய்வு ...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து தாக்கிய நபர்கள் கைது

சிவகங்கை : வெள்ளிக்கிழமை அன்று தேவகோட்டை அழகாபுரி தெற்கு தெருவில் நடந்த சவ ஊர்வலத்தில் குடி போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததுடன் ...

லாரி மீது பைக் மோதி விபத்து

கத்தியால் வெட்டி கொலை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செக்கடி தெருவை சேர்ந்தவர் தக்காளி வியாபாரி முனியாண்டி மணைவி பானு மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் பாலசுப்பிரமணியத்துடன் ...

உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை

உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திண்டுக்கல் சாலை, பேருந்துநிலையம் முன்பகுதி, நான்குமுனை சந்திப்பு சாலை, பெரியகடைவீதி ஆகிய பகுதிகளில் சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ...

மருது பாண்டியர்களின் குருபூஜை S.P ஆய்வு

மருது பாண்டியர்களின் குருபூஜை S.P ஆய்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சுதந்திரப் போராட்ட தியாகிகளான மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் ஆய்வு ...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை உட்கோட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்குறிச்சி கிராமத்தில் (25.12.2012) அன்று லட்சுமி, க/பெ.சிவாஜி என்பவரை, அதே ஊரைச் சேர்ந்த ...

Page 1 of 11 1 2 11
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist