Tag: Madurai

சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

மதுரை: சோழவந்தான், மார்ச். சோழவந்தான் சி.எஸ். ஐ.தொடக்கப்பள்ளி நூற்றாண்டை கடந்த பள்ளிகளில் ஒன்றாகும் இப்பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தாளாளர் எபினேசர் துரைராஜ் விழாவிற்கு ...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

மதுரை: நாடாளுமன்ற தேர்தலை-2024 முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை குறித்து , மதுரை ...

இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு

இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு

மதுரை: தமிழ்நாடு மருத்துவ குல சமுதாய சங்கத்தின் சார்பாக, மருத்துவ சமூக மக்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா கோரி வாடிப்பட்டி தாலுகா அலுவலகத் ...

மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

மதுரை : மதுரை மாவட்டம்,சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்மா.சௌ.சங்கீதா தலைமையில் நடைபெற்றது.சர்வதேச ...

புகைப்படக் கண்காட்சியினை மதுரை மாவட்ட ஆட்சியர் திறப்பு

புகைப்படக் கண்காட்சியினை மதுரை மாவட்ட ஆட்சியர் திறப்பு

மதுரை : செய்தித்துறை சார்பாக தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்த விளக்க புகைப்படக் கண்காட்சியை, மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே திறந்து வைத்து ...

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டம்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே வேதநாயகபுரம் உள்ளது. இக்கிராமத்தில், 100க்கும் மேற்ட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமம் வழியாக புத்தூர் தளவாய்புரம் மற்றும் இனாம் ...

மாணவிய பாராட்டி வாழ்த்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

மாணவிய பாராட்டி வாழ்த்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

மதுரை: சிவகங்கை இராமநாதபுரம் மாவட்ட நிகழ்வில் பங்கு பெற சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை விமான ...

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு பள்ளியில் ஆண்டு விழா

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு பள்ளியில் ஆண்டு விழா

சோழவந்தான் ஆலங்கொட்டாரத்தில் அரசன் சண்முகனார் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளி நூறாண்டுகள் கடந்து பழமை வாய்ந்த பள்ளியாகும். இங்கு அரசு உத்தரவின்படி பள்ளி ஆண்டு விழா நடந்தது. ...

மாநில அளவிலான கராத்தே போட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

மாநில அளவிலான கராத்தே போட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

மதுரை : மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரியில், மியாகி வேர்ல்டு கோஜு ரியூ கராத்தே பள்ளியின் சார்பாக மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் ,விருதுநகர் மாவட்டம் ...

மத்திய அரச கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம்

மத்திய அரச கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ,இராஜபாளையத்தில் அங்கன்வாடி மையங்களை முடக்க நினைக்கும் மத்திய அரச கண்டித்து, கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் ...

காரின் முன் பக்கம் திடீரென தீ விபத்து

காரின் முன் பக்கம் திடீரென தீ விபத்து

மதுரை : மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியர் என்பவர் அதே பகுதியில் மருத்துவராக உள்ளார். இந்த நிலையில் ,அவர் இன்று மாலை திண்டுக்கல் காலையில் தனது ...

உலக நீரிழிவுநோய் தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி

உலக நீரிழிவுநோய் தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி

மதுரை: பெரும்பான்மையான சர்க்கரை நோயாளிகளின் கண் பார்வை தொடர்பான பிரச்சினைகளுக்கு முதன்மை காரணமாக சர்க்கரை நோய் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோயால் வரும் பார்வை இழப்பை ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

காவலர் இடப் பிரச்சினை சம்பந்தமாக தாக்குதல் நடத்தி கொலை

மதுரை : மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த முதல் நிலை காவலர் 1559 தினேஷ் என்பவர் இடப் பிரச்சினை சம்பந்தமாக எதிர் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தி ...

வானவெடிக்கை பட்டாசு தீப்பொறியால் தீ விபத்து

வானவெடிக்கை பட்டாசு தீப்பொறியால் தீ விபத்து

மதுரை : மதுரை பைபாஸ் சாலை ராம் நகர் பகுதியில், உள்ள வீட்டின் மாடியில் தகரசெட் அமைப்பின் மீது வானவெடிக்கை பட்டாசு -ன் தீப்பொறி விழுந்ததால், திடீரென ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து

மதுரை : மதுரை செல்லூர் 50 அடி சாலையில் இயங்கி பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தின் உள்ளே இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைத் ...

ரயில் பயணிகளிடம் தகராறு செய்த ஆயுதப்படை காவலருக்கு அபராதம்

ரயில் பயணிகளிடம் தகராறு செய்த ஆயுதப்படை காவலருக்கு அபராதம்

மதுரை : செங்கோட்டை - சென்னை செல்லக்கூடிய பொதிகை அதிவிரைவு ரயிலில் மதுபோதையில் பயணிகளிடம் தகராறு செய்த புகாரின் அடிப்படையில் ஆயுதப்படை காவலரை, ரயில்வே காவல்துறையினர் மதுரை ...

கிராம நிர்வாக அலுவலகம் மர்ம நபரால் தீ வைத்து எரிக்கப்பட்டது

துபாயில் இருந்து மதுரை வந்த பெண் விமான பயணியிடம் தங்கம் பறிமுதல்

மதுரை : துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஜெட் விமானத்தில், தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தகவல் கிடைத்தது. அதன் ...

குற்றவாளியை பிடிக்கும் போது போலீசார் துப்பாக்கிச் சூடு

குற்றவாளியை பிடிக்கும் போது போலீசார் துப்பாக்கிச் சூடு

மதுரை : கூடல்நகர் பகுதியில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி டூவீலரில் சென்ற பெண்ணிடம் இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் செயினை பறித்து அந்த பெண்ணை ...

கொலை திட்டத்தில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 2 வாலிபர்கள் கைது

மதுரை : கோ.புதூரில் கொலை திட்டத்தில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 2வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கோ.புதூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர். இவர், போலீசாருடன் ரோந்துப்பணியில் ...

மின்னல் விழுந்து இரண்டு பழமையான கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்து

மின்னல் விழுந்து இரண்டு பழமையான கட்டடங்கள் சரிந்து விழுந்து விபத்து

மதுரை :வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை என்பது அதிகமாக பெய்து வருகிறது. அந்த வகையில், மதுரையில் தொடர்ந்து ஒரு வாரமாக மதுரை ...

Page 1 of 43 1 2 43
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist