Tag: விருதுநகர்

இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 1098- ஐ பயன்படுத்துமாறு விழிப்புணர்வு

இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 1098- ஐ பயன்படுத்துமாறு விழிப்புணர்வு

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார், பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுக்க இலவச தொலைபேசி எண் ...

அனைத்து காவல் நிலைய காவலர்களுக்கும் சைபர் குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு

அனைத்து காவல் நிலைய காவலர்களுக்கும் சைபர் குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சி.சி.டிவி சம்பந்தமாக நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து காவல் நிலைய காவலர்களுக்கும் சைபர் கிரைம் காவல் ...

சிறப்பு பணி பதக்கம் பெற்ற காவல் நிலைய சார்பு ஆய்வாளர்

சிறப்பு பணி பதக்கம் பெற்ற காவல் நிலைய சார்பு ஆய்வாளர்

 விருதுநகர்: இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தில் சிறப்பு பாதுகாப்பு படை தலைமையகத்தில் நேர்த்தியாக பணிசெய்து சிறப்பு பணி பதக்கம் பெற்ற ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ...

தடை செய்யப்பட்ட புகையிலை போதைப்பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட புகையிலை போதைப்பொருட்கள் பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட சுமார் 7 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை ...

லோன் வழங்கப்படும் என்று கூறி முன்பணம் பெற்று ஏமாற்றியவர் கைது

லோன் வழங்கப்படும் என்று கூறி முன்பணம் பெற்று ஏமாற்றியவர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் 22.11.2021. விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒருவர் தான் முன்னணி நிதி நிறுவனத்திலிருந்து வருவதாகவும் உடனடியாக லோன் வழங்கப்படும் என்று கூறி முன்பணம் ...

மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

விருதுநகர்:  விருதுநகர்  மாவட்டம்* 13.10.2021 *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் IPS.,* அவர்கள் உத்தரவின்பேரில் விருதுநகர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.உமாமகேஸ்வரி அவர்கள் ...

கல்லூரி விடுதியில் மாணவி உயிரிழப்பு” போலீசார் விசாரணை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மொட்டமலை அருகே தனியாருக்கு சொந்தமான நர்சிங் காலேஜ் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதலாமாண்டு நர்சிங் படிப்பதற்காக சிவகாசி நாரணாபுரம் பகுதியைச்  ...

புகையிலை மற்றும் போதை பொருட்கள் பறிமுதல்

விருதுநகர் : சிவகாசி உட்கோட்டம் திருத்தங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனிப்படையினர் சுமார் 18 இலட்சம் மதிப்பிலான புகையிலை மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து ...

6 பவுன் தங்க நகை பறிப்பு பைக் ஆசாமி கை வரிசை

விருதுநகர்: விருதுநகர் முத்துராமன்பட்டி தெருவைச் சேர்ந்தவர்   பத்மினி 62. இவர்  கோவிலுக்கு நடந்துசென்று கொண்டிருந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம ஆசாமிகள், அவர் ...

வாலிபர். போக்சோ சட்டத்தில் கைது

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 23. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 2 மாதங்களுக்கு முன்பு, வீட்டில் இருந்து ...

மொபைல் போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் போலீசார்

விருதுநகர்:  மொபைல் போன்கள் காணாமல் போனதாக கொடுத்த புகாரை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் ...

போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

விருதுநகர் : ராஜபாளையம் நகர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு கொரோனா நோய் பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததுடன், முகக்கவசம் வழங்கினர். ...

பட்டாசு ஆலையில் தீ விபத்து. ஒருவர் காயம்…..

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள பந்துவார்பட்டி பகுதியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார். அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன் (50) என்பவருக்குச் ...

பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும். அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள ...

மனநலம் பாதித்த பெண்ணை குடும்பாத்தாரிடம் சேர்த்த காவல்துறை

விருதுநகர்: விருதுநகர் பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருதுநகர் தெப்பகுளம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த பெண்ணை போலீசார் மீட்டு துரிதமாக செயல்பட்டு அந்த பெண் ...

பட்டப்பகலில் வேன் ஓட்டுனர் வெட்டி படுகொலை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (32). இவர் தனியார்  ஒருவரிடம்  வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். சிவகாசி - ...

ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு

விருதுநகர்: காரியாபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரியாபட்டி பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் உதவி ஆய்வாளர் திரு. ஆனந்த ஜோதி அவர்கள் தலைமையிலான போலீசார் பொதுமக்களுக்கு முகக்கவசம் ...

காவல் துறை சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி :

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில்   மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் திரு.மனேகரன் உத்தரவின் பேரில், இராஜபாைளையம் காவல் துறை  துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் இருசக்கர வாகனத்தில் ...

கொரோனா விழிப்புணர்வு:

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நகரில் யில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளை வருவாய்துறை, பேரூராட்சி நிர்வாகம்  ,ஊரக வளர்ச்சி துறை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர். காரியாபட்டியில் ...

காவலர்களுக்கு சைக்கிள் பேரணி

விருதுநகர்: இராஜபாளையம் உட்கோட்டத்தில் காவலர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் பொருட்டும்,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இன்னல்களை களையும் பொருட்டும், போதைப் ...

Page 1 of 6 1 2 6
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist