Tag: விருதுநகர் மாவட்டம்

கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகள்

கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகள்

விருதுநகர்: விருதுநகர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் குடோன் பகுதியில் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் IPS., ...

பட்டாசு தொழில் உரிமையாளர்களிடம் காவல் ஆய்வாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

பட்டாசு தொழில் உரிமையாளர்களிடம் காவல் ஆய்வாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பட்டாசு தொழில் உரிமையாளர்களிடம் விபத்தில்லா பட்டாசு தயாரிக்க தொழிற்சாலைகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பற்றிய கலந்தாய்வு கூட்டம் சிவகாசி ...

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

மூதாட்டியிடம் 20 பவுன் திருடிய பெண்ணை கைது செய்த , மாவட்ட காவல் துறயினர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் 06.02.2022 ம் தேதி ஒரு வயதான பெண்ணிடம் சுமார் 20 பவுன் நகை திருடப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து ...

மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு

மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. உமாமகேஸ்வரி அவர்கள் நடயனேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் ...

தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வாக்கு பதிவு  இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன:

தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன:

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் 42 வார்டுகளுக்கும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, 128 பூத்துக்கு அமைக்கப்பட்டு 11 மொபைல் வாகனங்கள் மூலம் 128 ...

ஊர்காவல் படை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம்.. மாவட்ட எஸ்.பி தகவல்..

ஊர்காவல் படை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம்.. மாவட்ட எஸ்.பி தகவல்..

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதி ஊர்காவல் படை வட்டார தளபதி பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் அனுப்பலாம் என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகர் தகவல் ...

போலீசார், மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

போலீசார், மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார், பள்ளி மாணவ மாணவிகளுக்கு பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுக்க இலவச தொலைபேசி எண் ...

குற்றப்பிரிவு போலீசில் இன்று ஆஜராக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு சம்மன்

குற்றப்பிரிவு போலீசில் இன்று ஆஜராக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு சம்மன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் மற்றும் ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசுதுறைகளில் வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் சுமார் 3 கோடி ...

கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் காவல்துறை

கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் காவல்துறை

விருதுநகர்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிக்கு நகராட்சி அலுவலகங்களில் தயார் நிலையில் இருக்கும் விருதுநகர் ...

தனியார் வங்கியை ஏமாற்றி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த குற்றப்பிரிவு காவல்துறையினர்.

கடத்தி வரப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பிடிபட்டது. வடமாநில வாலிபர் உட்பட 4 பேர் கைது.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை சரக டி.ஐ.ஜி திருமதி.பொன்னி தலைமையிலான தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் திரு.விஜய் தலைமையிலான தனி படைக்கு வெளிமாநிலத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக லாரியில் ...

போலீசார், பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு

போலீசார், பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார், பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுக்க இலவச தொலைபேசி எண் ...

முன்விரோதம் காரணமாக விவசாயிக்கு அரிவாள் வெட்டு

முன்விரோதம் காரணமாக விவசாயிக்கு அரிவாள் வெட்டு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்தவர் புலியூரான் 62. கீழவயலியில் தங்கி விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் பூலியூரானுக்கும், அதே ஊரை சேர்ந்த ...

16 வாகனங்களை திருடிய 4 நபர்களை கைது செய்த காவல்துறையினர்

16 வாகனங்களை திருடிய 4 நபர்களை கைது செய்த காவல்துறையினர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரியாப்பட்டி பஜார் பகுதியில் நின்றுகொண்டிருந்த TN 67 AB 2515 Splendor இரு சக்கர வாகனம் ...

உயிரிழந்த பெண் தலைமைக் காவலர் குடும்பத்தாருக்கு நிவாரண தொகை

உயிரிழந்த பெண் தலைமைக் காவலர் குடும்பத்தாருக்கு நிவாரண தொகை

விருதுநகர்: கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த 30.04.2021 அன்று உயிரிழந்த விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் 596 கனிமுத்து என்பவருக்கு, ...

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து….

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து….

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டி பகுதியில், ஸ்ரீநிதி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த பட்டாசு ஆலையின் மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில், ...

காவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

காவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர் IPS., அவர்கள், மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து ...

ஆடு திருடிய நபர் சிறையில் அடைப்பு

முன்னாள் அமைச்சர் மீது, மோசடி புகார் போலீசார் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன். இவர், தனது சகோதரியின் மகன் ஆனந்த் என்பவருக்கு, விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வேலை வாங்கி தருவதாக ...

முககவசம் அணியாமல் பேருந்தில் சென்ற பயணிகளை, இறக்கிவிட்ட அதிகாரிகள்…..

முககவசம் அணியாமல் பேருந்தில் சென்ற பயணிகளை, இறக்கிவிட்ட அதிகாரிகள்…..

விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரிக்கத் துவங்கியிருப்பதால், தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு ...

மாணவிகளுக்கு குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு

மாணவிகளுக்கு குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கீழராஜகுலராமன் காவல்நிலைய எல்லைகுட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டம் இலவச உதவி ...

தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் ஆய்வு

தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.T.S. அன்பு. இ.கா.ப., அவர்கள் காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் வருடாந்திர கவாத்து மற்றும் வாகனப்பிரிவில் ஆய்வு செய்து ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist