Tag: மதுரை மாநகர காவல்

மதுரையில், போலீஸாருக்கு பணி  நியமன உத்தரவு: போலீஸ் எஸ்.பி:

மதுரையில், போலீஸாருக்கு பணி நியமன உத்தரவு: போலீஸ் எஸ்.பி:

மதுரை: மதுரையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பணிநியமன ஆணையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வே. பாஸ்கரன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு ...

தாமிரம் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு சென்றவர்களுக்கு அபராதம்:

தாமிரம் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு சென்றவர்களுக்கு அபராதம்:

மதுரை: மதுரையில் இருந்து டெல்லிக்கு ஆவணங்கள் இல்லாமல் இருபத்தி மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள தாமிரம் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு சென்றவர்கள் மீது மதுரை வணிக ...

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பா ஓலை மதுக்கடை அருகே உசிலம்பட்டி பசுக்காரன்பட்டி ரோடு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் ...

பங்குச்சந்தையில் நஷ்டம் பங்குச்சந்தை ஆலோசகர் கணவன் மனைவி தற்கொலை

மதுரை: மதுரை தெப்பக்குளத்தை அடுத்த பழைய குயவர் பாளையம் சேர்ந்த கணவன் ,மனைவி நாகராஜன் 46. மற்றும் இவருடைய மனைவி லாவண்யா 34. ஆகிய இருவர் நேற்றிரவு ...

குடிபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது:

மதுரை: மதுரை வலையங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் இவரது மகன் அம்மாவாசை 42. இவர், அடிக்கடி குடித்துவிட்டு தகராறு ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று குடித்துவிட்டு ...

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மினி  மாரத்தான் போட்டி.

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் போட்டி.

மதுரை: மதுரை மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் ...

80 கிலோ குட்கா பறிமுதல்:

80 கிலோ குட்கா பறிமுதல்:

மதுரை: மதுரை மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாவட்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்ட ...

மரத்தில் மோதி 108 அவசர ஊர்தி பெண் செவிலியர் காயம்:

மரத்தில் மோதி 108 அவசர ஊர்தி பெண் செவிலியர் காயம்:

மதுரை: மதுரை தெற்கு வாசல் பகுதியில் அவனியாபுரத்தில் இருந்து தெற்கு வாசல் நோக்கி வந்து கொண்டிருந்த 108 அவசர கால ஊர்தி ஓட்டுனர் பகுதியில் உள்ள கதவு ...

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி.

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி.

மதுரை: மதுரை மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் ...

சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது

சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது

மதுரை: தமிழக அரசு மாநிலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக 41 காவல் நிலையங்களை தேர்வு செய்து மாவட்ட வாரியாக விருது வழங்கியுள்ளது. இதில் குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிகளை ...

வீட்டின் பூட்டை உடைத்து திருடிவந்த மூன்று நபர்கள்  கைது

இஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை விலக்க சொன்னவர் மீது வழக்கு:

மதுரை: மதுரை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் மேலூர் நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பிஜேபியை சேர்ந்த ...

கொலைக் குற்ற வழக்கில் திருப்பூர் PDJ நீதிமன்றத்தில் தீர்ப்பு

மதுரை அலங்காநல்லூர் அருகே இளம்பெண் வெட்டி படுகொலை:

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் ஏடி காலனியை சேர்ந்தவர் வேங்கையன் 36. இவரது மனைவி கண்ணம்மாள் 29. இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆன ...

மதுரை.கிரைம்ஸ்.18.02.2022

வேகத்தடையில் தவறி விழுந்து மகன் கண்முன்னே தாய் பலி'போலீசார் விசாரணை. மதுரை:  வேகத்தடையில் தவறி விழுந்து மகன் கண்முன்னே தாய் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்:

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்:

மதுரை: மதுரை மாவட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது சம்பந்தமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த மதுரை சரக காவல்துறை ...

மதுரை.கிரைம்ஸ்.12.02.2022

சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை. மதுரை: மதுரை கீரைத்துறையில் சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீரைத்துறை ...

மதுரை அலங்காநல்லூரில் போலீஸ் கொடி அணி வகுப்பு:

மதுரை அலங்காநல்லூரில் போலீஸ் கொடி அணி வகுப்பு:

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தமிழ்நாட்டில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை யொட்டி ,, அலங்காநல்லூரில் சமயநல்லூர் டி.எஸ்.பி  திரு.பால சுந்தரம் தலைமையில், ...

மதுரையில் உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு.

மதுரையில் உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு.

மதுரை: மதுரையில் உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மதுரை மாநகராட்சி தேர்தலையொட்டி மாநகர் எஸ் .எஸ் . காலனி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட எல்லீஸ் ...

தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் பணம் ரூ.78690 பறிமுதல்:

தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் பணம் ரூ.78690 பறிமுதல்:

மதுரை: தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சார பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரை பரவை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு ...

Page 1 of 8 1 2 8
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist