Tag: பெரம்பலூர் மாவட்டம்

குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய நபர்களின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம்

குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய நபர்களின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய நபர்களின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண ...

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 20 வாகனங்களை, அரசுக்கு ஆதாயம் தேடும் நோக்கத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் ...

போலி தங்க காசுகளை விற்பனை செய்த நபர்கள் கைது

போலி தங்க காசுகளை விற்பனை செய்த நபர்கள் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் 38. என்பவர் பெரம்பலூர் நகரிலுள்ள அட்டிகா கோல்டு கம்பெனியின் கிளைக்கு 16.02.2022 ம் தேதி மாலை 17.00 ...

பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகள்

பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகள்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த 1. தலைமைக் காவலர் ...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ...

நன்னடத்தையை மீறிய பிரபல ரவுடி சிறையில் அடைப்பு.

SC/ST வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிளுக்கு ஒரு வருடம் கடுங்காவல் சிறை தண்டனை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பதியப்பட்ட குற்ற எண் 1138/2020 ச/பி 147, 294(b), 323, 506(1) - IPC ...

நாட்டு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த நபர் கைது

நாட்டு சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த நபர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின் படி, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கிய பிரகாசம் அவர்களின் மேற்பார்வையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ...

கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களிடம்  பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் ...

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து சிறப்பு சோதனை நடத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து சிறப்பு சோதனை நடத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ...

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் இன்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி. எடுத்துக் கொண்டார்கள்.

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் இன்று கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி. எடுத்துக் கொண்டார்கள்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று 09.02.2022ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள், ...

தேர்தல் குறித்த அச்சத்தினை பொது மக்களிடம் போக்கும் வகையில் காவல்துறையினர் சார்பாக கொடி அணிவகுப்பு பேரணி 

தேர்தல் குறித்த அச்சத்தினை பொது மக்களிடம் போக்கும் வகையில் காவல்துறையினர் சார்பாக கொடி அணிவகுப்பு பேரணி 

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 08.02.2022-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் தலைமையில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முதல் பழைய பேருந்து நிலையம் தாலுக்கா ...

பாலியல் குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத் 48, என்பவரை குண்டர் தடுப்பு ...

சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.

பெரம்பலூர் மாவட்டம் சோலை நகரில் நூலகத்தினை ஏற்படுத்திய மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்.

பெரம்பலூர்: நல்ல மனிதர்களை உருவாக்கும் திறமை சிறந்த புத்தகத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை நன்கு அறிந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் பெரம்பலூர் ...

பெரம்பலூர் மாவட்டம் சோலை நகரில் நூலகத்தினை ஏற்படுத்திய மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்.

சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.

பெரம்பலூர்: திருச்சி மண்டல காவல் துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப, அவர்களின் உத்திரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் திரு.A.சரவண சுந்தர் இ.கா.ப, அவர்களின் அறிவுறித்தலின்படியும், ...

நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு முகாம்

நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் ஆலத்தூர் வட்ட வருவாய்துறையினர் இணைந்து இன்று 29.01.2022-ம் தேதி ஆலத்தூர் ...

பொது மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

பொது மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு கிராம பொது மக்களிடம் இன்று 28.01.2022-ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு காவல் ...

சிறப்பு குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு பாராட்டு

சிறப்பு குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு பாராட்டு

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கைது செய்ய சிறப்பாக பணியாற்றிய சிறப்பு குற்றப்பிரிவு காவல்துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய திருச்சி சரக காவல்துறை ...

திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்.

திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர்.

பெரம்பலூர்: திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டம் கைகளத்தூர் காவல்நிலைய 5 ...

ஆடு திருடிய நபர் சிறையில் அடைப்பு

முகநூல் மூலம் நண்பராக பழகி பண மோசடி செய்த நபர் கைது

பெரம்பலூர்: இணையதளத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இணையதளத்தில் முகநூல் மூலம் ...

இருதய சிகிச்சைகக்கு தனது குருதியை கொடுத்து உதவிய ஆயுதப்படை காவலர்

இருதய சிகிச்சைகக்கு தனது குருதியை கொடுத்து உதவிய ஆயுதப்படை காவலர்

பெரம்பலூர்: பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் வயதான நபருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய குருதி தேவைப்படுவதாக சமூக வலைதளங்களில் வந்த குருஞ்செய்தியினை கண்ட பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை ...

Page 1 of 4 1 2 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist