Tag: திருவள்ளூர் மாவட்டம்

மீஞ்சூர் காவல் நிலைய அதிகாரியாக உதவி ஆய்வாளர் திருமதி.ஜெயஸ்ரீ பொறுப்பேற்றுக்கொண்டார்

மீஞ்சூர் காவல் நிலைய அதிகாரியாக உதவி ஆய்வாளர் திருமதி.ஜெயஸ்ரீ பொறுப்பேற்றுக்கொண்டார்

திருவள்ளூர்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் காவலர்களை போற்றிப் பெருமைப் படுத்தும் விதமாக ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின்படி ஆவடி காவல் ...

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 225 பவுன் நகை கொள்ளை

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 225 பவுன் நகை கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் 38, சாலை காண்டிராக்டர். அ.தி.மு.க.வை சேர்ந்தவர். நேற்று முன்தினம் இரவு பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 1290 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் தகவல்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 1290 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் தகவல்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் பொன்னேரி நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 27 வார்டுகளுக்காக 37 வாக்குச்சாவடிகள் ...

தேர்தல் பணியில் ஈடுபட்ட  காவலர்களுக்கு பிஸ்கட் வழங்கி மகிழ்வித்த  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு பிஸ்கட் வழங்கி மகிழ்வித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் பொன்னேரி நகராட்சி தேர்தலில் ...

காவலரின் கணவர் மகளுக்கு நிதி உதவி

காவலரின் கணவர் மகளுக்கு நிதி உதவி

திருவள்ளூர்:  விபத்தில் காயமடைந்த, மதுராந்தகம், பெண் காவலரின் கணவர் மற்றும் குழந்தை சிகிச்சை செலவிற்கு ரூ.3,39,300 நிதி உதவி அளித்த திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர். திருவள்ளூரிலிருந்து ...

கட்டுப்பாடுகளை மீறி முக கவசம் அணியாத 402 பேருக்கு அபராதம்

கட்டுப்பாடுகளை மீறி அவர்களிடமிருந்து 3 கோடி அபராதம் வசூலிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து அவர்களிடம் இருந்து இதுவரை மூன்று கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் ...

கொடைக்கானலில் போக்சோ சட்டத்தில் பூசாரி கைது

16 வயது சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இளைஞர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 16 வயது சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த குத்தம்பாக்கம் கிராமத்தைச் ...

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை பட்டப்பகலில் துணிகரம்

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை பட்டப்பகலில் துணிகரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி ...

262 குற்ற வழக்குகள்  ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது…

262 குற்ற வழக்குகள் ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது…

திருவள்ளூர்:  திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற கண்காணிப்பில் நாடு தழுவிய மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது, ...

ரயில் மற்றும் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிய படி செல்லும் மாணவர்களுக்கு  காவல் ஆய்வாளர் அறிவுரை

ரயில் மற்றும் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிய படி செல்லும் மாணவர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரை

திருவள்ளூர்: கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல மாதங்கள் விடுமுறை அளிக்கப்பட்டது இதனை தொடர்ந்து தற்பொழுது குருநாத் தோற்று குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் ...

வெல்டிங் பணிகளின் போது இரும்பு தகடுகளை மிதித்ததில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு. போலீசார் விசாரணை.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு ...

முகநூல் பக்கத்தில உள்ள இளம் காவலர்களை குறிவைத்து பணமோசடி செய்த பெண் கைது

திருவள்ளூர்: முகநூல் பக்கத்தில உள்ள இளம் காவலர்களை குறிவைத்து திருமண ஆசைக்காட்டி லட்சக்கணக்கில் பணமோசடி செய்த பெண்ணை ஆவடி காவல் துறை தனிப்படை போலீசார் கைது செய்து ...

திருவள்ளூரில் 12 மணி நேரத்தில் 166 பேர் கைது

திருவள்ளூர்: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் தேடுதல் வேட்டையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று ...

1 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்

1 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்

திருவள்ளூர்:  1 கோடி மதிப்பிலான அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு.வீ.வருண்குமார் இ.கா.ப., அவர்கள் வெகுமதி வழங்கிபாராட்டினார்கள்.

இறந்த காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதியுதவி

இறந்த காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதியுதவி

 திருவள்ளூர்: கடந்த 21.11.2021 அன்று பணியிலிருக்கும்போது கொலை செய்யப்பட்ட திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பூமிநாதன் அவர்கள் குடும்பத்திற்கு திருவள்ளூர் ...

போக்குவரத்து அலுவலர்கள் 5 ஆட்டோ ரிக்க்ஷாக்களை சிறை பிடித்தனர்

போக்குவரத்து அலுவலர்கள் 5 ஆட்டோ ரிக்க்ஷாக்களை சிறை பிடித்தனர்

திருவள்ளூர்: திருவள்ளூர் ராக்கி தியேட்டர் அருகில் ஆட்டோக்களை வரிசையில் நிறுத்தி வைத்து ஆட்களை ஏற்றுவதால் சாலையில் நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்களிடமிருந்து அடுக்கடி ...

போக்குவரத்து காவலர்கள் இருசக்கர வாகன தணிக்கை 330 வாகனங்கள் மீது வழக்கு

போக்குவரத்து காவலர்கள் இருசக்கர வாகன தணிக்கை 330 வாகனங்கள் மீது வழக்கு

திருவள்ளூர்: திருத்தணியில் இருசக்கர வாகன தணிக்கை செய்ய வேண்டுமென்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் திருத்தணியில் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில், திருத்தணி போக்குவரத்து ...

ஓடும் ரயிலில் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொண்ட மாணவி, மாணவனை நேரில் அழைத்து அறிவுரை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

ஓடும் ரயிலில் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொண்ட மாணவி, மாணவனை நேரில் அழைத்து அறிவுரை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குப்பட்ட கவரப்பேட்டை ரயில்நிலையத்தில் பள்ளி மாணவன் மற்றும் மாணவி ஓடும் ரயிலில் அபாயகரமாக எறியும், கால்களை நடைமேடையில் தேய்த்தபடியும் ...

ஓடும் ரயிலில் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொண்ட மாணவி, மாணவனை நேரில் அழைத்து அறிவுரை வழங்கிய காவல்துறை கண்காணிப்பாளர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குப்பட்ட கவரப்பேட்டை ரயில்நிலையத்தில் பள்ளி மாணவன் மற்றும் மாணவி ஓடும் ரயிலில் அபாயகரமாக எறியும், கால்களை நடைமேடையில் தேய்த்தபடியும் ...

போலி மதுபான ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

போலி மதுபான ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.வருண்குமார் ஐபி.எஸ். உத்தரவின்படி கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist