Tag: திருநெல்வேலி மாநகர காவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியன் என்ற ராசு 62 என்பவரை ஆயுதத்தால் தாக்கி ...

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி, மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.ராஜ், உதவி ஆய்வாளர் அவர்கள்,உதவி ஆய்வாளர் திரு. ...

சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 12 நபர்கள் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ...

22 சென்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.

22 சென்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தை சேர்ந்த செல்வவடிவு நாராயணன் என்பவருக்கு சொந்தமான 22 சென்ட் இடம் கூடங்குளம் பகுதியில்உள்ளது. அவ்விடத்தை போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு ...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

மானூர் அருகே பள்ளிவாசலில் பீரோவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட மேல தென்கலம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் கடந்த 11.02.2022-ம் தேதி அன்று அடையாளம் தெரியாத நபர் பீரோவை ...

18 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிய 2 பெண்கள் கைது

18 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடிய 2 பெண்கள் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் 50 என்பவர் வள்ளியூர் இராதாபுரம் செல்லும் ரோட்டில் திருமலை ஜுவல்லரி என்னும் பெயரில் தங்க நகை கடை ...

காவல் துறையினர், பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்.

காவல் துறையினர், பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட கிராம‌புரங்களில் சமூக பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கிராமப்புற சட்ட ஒழுங்கை பராமரிக்கும் வகையில் விழிப்புணர்வு ...

துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வாங்கப்பட்ட நாய் குட்டிக்கு Neo என்று பெயர் சூட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வாங்கப்பட்ட நாய் குட்டிக்கு Neo என்று பெயர் சூட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு குற்ற வழக்கு சம்மந்தமான அலுவலுக்காக புதிதாக துப்பறியும் மோப்ப நாய் குட்டி வாங்கப்பட்டுள்ளது. மேற்படி புதிதாக வாங்கப்பட்ட ...

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்தண்டனை

 திருநெல்வேலி: கடந்த 2014-ம் ஆண்டு களக்காடு காவல் நிலைய சரகம் கோவிலம்மாள்புரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அவரது அக்காவான பொன்னம்மாள் என்பவரை சேரன்மகாதேவியை சேர்ந்த பாலையா 52, ...

குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 15 நபர்கள் கைது.

திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ...

போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கொரோனா மற்றும் ஒமிக்ரான் குறித்தும், போதைப் பொருட்களின் தீமைகள் குறித்தும், பெண்களுக்கு எதிரான ...

கொரோனா மற்றும் ஒமிக்ரான் குறித்து விழிப்புணர்வு

கொரோனா மற்றும் ஒமிக்ரான் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் உட்கோட்ட பகுதியில் உள்ள பழவூர், ராதாபுரம், பணகுடி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கொரோனா மற்றும் ஒமிக்ரான் குறித்தும், சாலை பாதுகாப்பு விதிகள் ...

திருநெல்வேலி மாவட்ட  தனி விரல்ரேகை பதிவு கூடத்திற்கு பாராட்டு.

திருநெல்வேலி மாவட்ட தனி விரல்ரேகை பதிவு கூடத்திற்கு பாராட்டு.

 திருநெல்வேலி: தமிழ்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக தமிழ்வளர்ச்சித்துறையேனும் தனித் துறை தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இத்துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ...

தமிழக அரசு காவல் துறைக்கு வழங்கிய உடற்பயிற்சி உபகரணங்கள்

திருநெல்வேலி மாவட்ட காவல்துறைக்கு 2 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் 24.02.2022 இன்று திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி உபகரணங்களை நேரில் சென்று ...

கீழே கிடந்த தங்க நகையை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு.

கீழே கிடந்த தங்க நகையை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி பேருந்து நிறுத்தம் அருக, முக்கூடலை சேர்ந்த முருகன் என்பவர் 21.02.2022-ம் தேதி அன்று வேலை பார்த்துக் (contract ...

பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது.

திருநெல்வேலி: விஜயநாராயணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒத்தவீடு சுப்பிரமணியபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒத்தவீடு சுப்பிரமணியபுரத்தைசேர்ந்த கணேசன் 42, காரியாகுளம் பகுதியை சேர்ந்த ...

நன்னடத்தையை மீறிய பிரபல ரவுடி சிறையில் அடைப்பு.

மோசடியில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் இருவருக்கு 1 வருட சிறை தண்டனை

 திருநெல்வேலி: கடந்த 2014-ம் ஆண்டு மானூர் காவல் நிலைய சரகம் தெற்கு வாகை குளத்தை சேர்ந்த ராஜேந்திரன் 57, என்பவர் அவரது நகைகளை ரஸ்தாவை சேர்ந்த சண்முகம் ...

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தனியார் வாகனங்களை  ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தனியார் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை

திருநெல்வேலி: தமிழகத்தில் வருகின்ற 19.02.2022-ம் தேதி நகர்புறம் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற இருக்கின்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட 442 வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்கும் ...

தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற 19.02.2022ம் தேதி நகராட்சி, பேரூராட்சி தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப. சரவணன் இ.கா.ப..,அவர்கள் உத்தரவின்படி காவல்துறையினரின் ...

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சு பணியாளருக்கு பாராட்டு.

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சு பணியாளருக்கு பாராட்டு.

திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் சிறுதண்டனை பெற்றிருக்கும் காவலர்களுக்கு அவர்களின் தண்டனையை ரத்து செய்வதற்கான ஆணையை கடந்த 13.12.2021 அன்று தமிழக அரசு அறிவித்தது‌. அதன்படி ஆணை கிடைக்கப் ...

Page 1 of 7 1 2 7
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist