Tag: திண்டுக்கல் மாவட்டம்

கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தனியார் நிறுவன ஊழியர் கோபால்சாமி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொலையாளிகளை விரைந்து பிடிக்க எஸ்.பி.  திரு.சீனிவாசன் உத்தரவிட்டார். அதன்பேரில் டி.எஸ்.பி  திரு.முருகன் ...

காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று (02.03.2022) சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் ...

பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (28.02.2022) மனு கொடுக்க வந்த பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் நேரடியாக சந்தித்து பொதுமக்களிடம் ...

உரிய நேரத்தில் உதிரம் வழங்கி உயிரைக் காத்த காவலர்.

உரிய நேரத்தில் உதிரம் வழங்கி உயிரைக் காத்த காவலர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சரகத்தில் தனிப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.வேலுச்சாமி அவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சைக்கு உதிரம் வழங்கிய மாவட்ட ஆயுதப்படை காவலர் திரு.வடிவேல் ...

திண்டுக்கல் எஸ்.பி சைக்கிளில் சென்று ஆய்வு

திண்டுக்கல் எஸ்.பி சைக்கிளில் சென்று ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திரு.எஸ்.பி சீனிவாசன் வடமதுரை காவல் நிலையம் வரை சைக்கிளில் சென்று காவலர்களுக்கு காவல் நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் உடற்பயிற்சியின் ...

சருகுமான் வேட்டையாடிய இருவர் கைது.

சருகுமான் வேட்டையாடிய இருவர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சருகுமான் வேட்டையாடிய இருவர் கைது. திண்டுக்கல் மாவட்ட DFO திரு.பிரபு IFS நடவடிக்கை வியாழ கிழமை (24.2.2022) மாலை சுமார் 4.45 மணியளவில் ...

ரயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் பலி; போலீஸ் விசாரணை

ரயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் பலி; போலீஸ் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் எரியோடு அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலியானார். இதுகுறித்து ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமதி.சிவகாமி,எஸ்.பி தனிப்பெரும் காவலர் ...

மூதாட்டியிடம் நகை பறிப்பு   3 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

மூதாட்டியிடம் நகை பறிப்பு 3 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே மூதாட்டியிடம் நகை பறித்த குற்றவாளிகள் ராஜாமணி, மொக்கச்சாமி ஆகிய 2 பேரை டி.எஸ்.பி. திரு.முருகன், இன்ஸ்பெக்டர் திரு.வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் கைது ...

குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்து ஒருவர் காயம் காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குடிபோதையில் வேடசந்தூரை சேர்ந்த சரவணகுமார் 43. என்பவர் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் திண்டுக்கல் ...

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது 1.250 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த தவளை என்ற பிரபாகரன் 28. என்பவரை தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஜெய் கணேஷ் மற்றும் காவலர்கள் ...

அழுகிய நிலையில் பெண் பிரேதம் போலீசார் விசாரணை

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி’ போலீஸ் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் எரியோடு அருகே சரக்கு ரயிலில் அடிபட்டு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்தார்.இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து ரயில்வே போலீஸ் ...

நடக்க முடியாத நிலையிலும் வாக்கு அளிக்க வந்த மூதாட்டியை தள்ளுவண்டி மூலம் அழைத்துச் சென்று ஓட்டு போட உதவிய பெண் காவலர்

நடக்க முடியாத நிலையிலும் வாக்கு அளிக்க வந்த மூதாட்டியை தள்ளுவண்டி மூலம் அழைத்துச் சென்று ஓட்டு போட உதவிய பெண் காவலர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி கள்ளர் அரசு துவக்க பள்ளி வாக்கு சாவடியில், வயது முதிர்ந்த பெண் வாக்காளர் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு, நடக்க முடியாத ...

உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.முத்து மாணிக்கம் அவர்கள் (18.02.2022) அன்று இரவு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் (19.02.2022) இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அவர்லேடி பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் ...

தேனி சரக டி.ஐ.ஜி. ஆய்வு

தேனி சரக டி.ஐ.ஜி. ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி 30 வது வார்டு தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தில் திண்டுக்கல்,தேனி சரக டி.ஐ.ஜி திரு.ரூபேஷ்குமார் மீனா ஆய்வு செய்தார். திண்டுக்கல்லில் ...

நூதன முறையில் தக்காளி ஏற்றிச்சென்ற வேனில் குட்கா கடத்திய வாலிபர் கைது

நூதன முறையில் தக்காளி ஏற்றிச்சென்ற வேனில் குட்கா கடத்திய வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி அருகே நூதன முறையில் தக்காளி ஏற்றிச்சென்ற வேனில் குட்கா கடத்திய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் 30. என்ற வாலிபரை ...

280 பவுன் நகை, ரூ 25 இலட்சம் பணம் மற்றும் ஒரு கார் கொள்ளை

280 பவுன் நகை, ரூ 25 இலட்சம் பணம் மற்றும் ஒரு கார் கொள்ளை

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் மருத்துவர் சக்திவேல் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் மருத்துவர் , அவருடைய மனைவி உட்பட 4 பேரை கட்டிப்போட்டு 280 பவுன் நகை, ரூ 25 ...

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

நகை மற்றும் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நகை மற்றும் மோட்டார் சைக்கிள் திருடிய விக்னேஷ், அந்தோணி,அஸ்கர் ஆகிய 3 பேரை நகர துனை கண்காணிப்பாளர் திரு.கோகுல கிருஷ்ணன் அவர்களது மேற்பார்வையில், ...

கொலை வழக்கு குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிபடையினருக்கு பாராட்டு

கொலை வழக்கு குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிபடையினருக்கு பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சிறுநாயக்கன்பட்டியில் படுகொலை செய்யப்பட்ட ஜான்பீட்டர் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்த டி.எஸ்.பி. திரு.முருகன் தலைமையிலான தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ...

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை பட்டப்பகலில் துணிகரம்

விவசாயி வீட்டில் கொள்ளை’ காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஜி.குரும்பப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி சரவணன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் ...

Page 1 of 5 1 2 5
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist