Tag: தர்மபுரி மாவட்டம்

வழிபறியில் ஈடுபட்ட மூவர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அளே தருமபுரி பகுதியை சேர்ந்த வேலு என்பவர் பார்சல் சர்வீஸ் வாகனத்தை இயக்கி வருகிறார். இவர் சேலம் to கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பயணம் ...

ஆன்லைன் மூலம் திருடப்பட்ட பணத்தை மீட்டு கொடுத்த சைபர்க்ரைம் போலீசார்.

ஆன்லைன் மூலம் திருடப்பட்ட பணத்தை மீட்டு கொடுத்த சைபர்க்ரைம் போலீசார்.

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த R.கார்த்திக் என்பவர் வங்கி கணக்கில் இருந்து அவரின் அனுமதியின்றி ரூபாய் 2000/- பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதை அறிந்து ...

511 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது

511 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் காவல் நிலைய போலீசார் குண்டலபட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மைசூரில் இருந்து சேலம் நோக்கி வந்த சரக்கு ...

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.சி.கலைச்செல்வன் இ.கா.ப அவர்களின் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் ...

அழுகிய நிலையில் பெண் பிரேதம் போலீசார் விசாரணை

அழுகிய நிலையில் பெண் பிரேதம் போலீசார் விசாரணை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி காவல் நிலைய சரகம், நரிப்பள்ளி to திருவண்ணாமலை சாலையில் உள்ள காப்பு காட்டில் சுமார் 30 to 35 வயது மதிக்க ...

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்,

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்,

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே ரோந்து கண்காணிப்பு பணியில் இருந்த சிறப்பு ...

கொலை குற்றவாளி இருவர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மோப்பிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லக்கண்ணன் என்பவரை தாக்கி கொலை செய்த சிவக்குமார் 45, முருகேசன் 52. ...

தருமபுரி சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம்

தருமபுரி: தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கோமதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் திருமணம் குறித்து ...

35 லட்சம் மதிப்புள்ள குட்காவை லாரியுடன் பறிமுதல் செய்த பஞ்சப்பள்ளி போலீசார்

35 லட்சம் மதிப்புள்ள குட்காவை லாரியுடன் பறிமுதல் செய்த பஞ்சப்பள்ளி போலீசார்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு உட்கோட்டம் பஞ்சப்பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த லாரி ஒன்றை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அந்த லாரியில் அழுகிய தேங்காய் மூட்டை ...

செல்போனை பறித்துக்கொண்டு ஒடியவர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி பகுதியை சேர்ந்தவர் திரு.கவின்குமார் டெல்லியில் இரண்டாம் நிலை போலீசாக பணிபுரிந்து வருகிறார் இவர் தனது மனைவி பிரசவத்திற்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் ...

குழந்தைகள் மாணவிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

குழந்தைகள் மாணவிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

தருமபுரி: தருமபுரி சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.புஷ்பராஜ் , அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.பெனசிர் பாத்திமா , சைபர் க்ரைம் காவல் ...

பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல்துறையினர் பள்ளிகள், பேருந்து நிலையம், மகளிர் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் ...

அரசு பள்ளி மாணவிக்கு அரூர் காவல்துணை கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

அரசு பள்ளி மாணவிக்கு அரூர் காவல்துணை கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நரிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி, பத்தாம் வகுப்பு மாணவி_திரு.வைஷ்ணவி_இவர்_மாநில_அளவிலான வினாடி_வினா_போட்டியில்_வெற்றிபெற்று , கல்வி சுற்றுலாவாக துபாய்_செல்ல_வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரை கௌரவிக்கும் ...

திருட்டு சம்பவங்கள், குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செக்காரப்பட்டி , உம்மியம்பட்டி ஆகிய பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் திரு.மாதேசன் மற்றும் காவலர் திரு.பிரபா ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist