Tag: தஞ்சாவூர் மாவட்டம்

தலைமறைவாக இருந்து வந்த இரண்டு கொலைக் குற்றவாளிகள் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, கும்பகோணம் துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு. அசோகன் அவர்கள் மேற்பார்வையில், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ...

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்புள்ள 250 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்புள்ள 250 கிலோ கஞ்சா பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர். திருமதி. A.கயல்விழி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையில் 3 ...

2020ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலைய பட்டியலில் தஞ்சாவூர் நகரம் மேற்கு காவல் நிலையம் இடம் பெற்றுள்ளது.

2020ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலைய பட்டியலில் தஞ்சாவூர் நகரம் மேற்கு காவல் நிலையம் இடம் பெற்றுள்ளது.

தஞ்சாவூர்: தமிழ்நாடு காவல்துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் தஞ்சாவூர் நகரம் மேற்கு காவல் நிலையம் இடம் பெற்றுள்ளது. இதனை மாவட்ட காவல் ...

கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 2 பேர் கைது பட்டாக்கத்தி மற்றும் அரிவாள் பறிமுதல்

கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 2 பேர் கைது பட்டாக்கத்தி மற்றும் அரிவாள் பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட நகர தெற்கு காவல் நிலைய சரகத்தில் முக்கிய ரவுடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி ...

தமிழகத்தை கலக்கி வந்த வீடுகளில்  கொள்ளை அடிக்கும் கும்பலை மைசூரில்  கைது செய்த தஞ்சை தனிப்படை போலீசார்

தமிழகத்தை கலக்கி வந்த வீடுகளில் கொள்ளை அடிக்கும் கும்பலை மைசூரில் கைது செய்த தஞ்சை தனிப்படை போலீசார்

தஞ்சை: தஞ்சை பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா. ஐபிஎஸ் ...

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

தொடர்ச்சியாக குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளி நான்கு பேர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகத்தில் தொடர்ச்சியாக குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த நான்கு நபர்களை ஆய்வாளர் திரு.அழகேசன் அவர்கள் கைது செய்து ...

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களுக்கு சாகும்வரை சிறைத் தண்டனை

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களுக்கு சாகும்வரை சிறைத் தண்டனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பயிற்சிக்காக வந்த வடமாநில இளம்பெண் ஒருவர் நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், பெரும் ...

குற்றவாளிகளை கண்காணிக்க சி.சி.டிவி கேமரா வைக்க வேண்டும்; காவல்துறை

குற்றவாளிகளை கண்காணிக்க சி.சி.டிவி கேமரா வைக்க வேண்டும்; காவல்துறை

தஞ்சாவூர்: மாவட்டம் வல்லம் காவல் உட்கோட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி அனைத்து பஞ்சாயத்து தலைவர்களை நேரில் அழைத்து குற்றவாளிகளை கண்காணிக்க மற்றும் குற்றவாளிகளை விரைவில் ...

மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த கும்பலை கைது செய்த காவல்துறை

மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த கும்பலை கைது செய்த காவல்துறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை தலைவர் துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் ...

மோசடி செய்த கும்பலை கைது செய்த தனிப்படையினர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.மகேந்திரன் ...

100 கிலோ கஞ்சா பறிமுதல் தனிப்படை  போலீசார் அதிரடி

100 கிலோ கஞ்சா பறிமுதல் தனிப்படை போலீசார் அதிரடி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் குமார் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 கிலோ கஞ்சா ...

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு

தஞ்சாவூர்:  இன்று (10.12.2021) தஞ்சாவூர் மாவட்டம் நகர தெற்கு காவல் நிலைய சரகத்தில் உள்ள பிஷப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கும் ...

வருடாந்திர ஆய்வினை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

வருடாந்திர ஆய்வினை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அரசு சொத்துக்கள் மற்றும் வழக்கு கோப்புகளை பார்வையிட்டு அறிவுரை ...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அரசு சொத்துக்கள் மற்றும் வழக்கு கோப்புகளை ...

மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தவர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் சரகத்தில் ரவி (எ) குமரேசன் என்பவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தவரை ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்கள் கைது ...

வழிப்பறி மற்றும் பல திருட்டுகளில் ஈடுபட்டவர் கைது

வழிப்பறி மற்றும் பல திருட்டுகளில் ஈடுபட்டவர் கைது

தஞ்சாவூர்: தமிழகம் முழுவதும் வழிப்பறி மற்றும் பல திருட்டுகளில் ஈடுபட்ட கும்பலை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் தலைமையில் ...

தமிழகத்தை கலக்கி வந்த வீடுகளில்  கொள்ளை அடிக்கும் கும்பலை  கைது செய்த தஞ்சை தனிப்படை போலீசார்

தமிழகத்தை கலக்கி வந்த வீடுகளில் கொள்ளை அடிக்கும் கும்பலை கைது செய்த தஞ்சை தனிப்படை போலீசார்

தஞ்சை: தஞ்சை பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா. ஐபிஎஸ் ...

முந்திய குற்றவாளிகளின் மறுவாழ்வுக்காக உதவிய தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினர்

முந்திய குற்றவாளிகளின் மறுவாழ்வுக்காக உதவிய தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் முந்தைய குற்றவாளிகளின் மறுவாழ்வு நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா காந்தபுனேனி¸ இ.கா.ப.¸ அவர்கள் வங்கி மேலாளர்களுடன் இணைந்து எடுத்த ...

கும்பகோணம்  அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில்   குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

தஞ்சை: தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி ப்ரியா இ.கா.ப அவர்களின் வழி காட்டுதலின் போரில் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் குழந்தைகள் ...

1-1/2 கிலோ கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி கைது  தனிப்படை போலீசார்  அதிரடி

1-1/2 கிலோ கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி கைது தனிப்படை போலீசார் அதிரடி

தஞ்சாவூர்: தஞ்சை பகுதியில் போதை பொருள்களின் விற்பனையை தடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா காந்தபுனேனி ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் ...

Page 1 of 2 1 2
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist