Tag: சென்னை

தியேட்டர் முன்பெட்ரோல் குண்டு வீச்சு

சந்தேகத்தால் மனைவி மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்த கணவன்

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் பெத்தானியா நகர். இப்பகுதியில் ராஜா -ராதா தம்பதி கடந்த ஒரு மாதமாக வசித்து வந்துள்ளனர். ராஜா பெயிண்டர் வேலை பார்த்த வந்த நிலையில், ...

கஞ்சாவுக்கு அடிமையான சிறுவனை மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்த போலீசார்

கஞ்சாவுக்கு அடிமையான சிறுவனை மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்த போலீசார்

 சென்னை: சென்னை பெரம்பூர் புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு உதவி கமிஷனர் திரு.அழகேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் திரு.வேலு உள்ளிட்டோர் ரோந்து ...

சைபர் குற்றம் புகார் அளிக்க 1930 புதிய எண் அறிவிப்பு

சைபர் குற்றம் புகார் அளிக்க 1930 புதிய எண் அறிவிப்பு

சென்னை : 1)தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவு படி தமிழக காவல்துறை பல அதிரடி மாற்றங்களை செய்து ...

லாரி மொபட் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி! போலீசார் விசாரணை

லாரி மொபட் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி! போலீசார் விசாரணை

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே உள்ள நாகல்கேணி பூபதி தெரு காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் 37. இவரது மகன் கிரி 9, மகள் ...

4-வது காவல் ஆணையம் அமைப்பு…

4-வது காவல் ஆணையம் அமைப்பு…

சென்னை: நான்காவது காவல் ஆணையத்தை நேற்று முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நியமித்தார். இதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு.சி.டி.செல்வம் அவர்களை தலைவராகவும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் ...

மத்திய, மாநில அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: டிஜிபி

மத்திய, மாநில அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: டிஜிபி

சென்னை: மத்திய, மாநில அரசுசின்னங்களை தவறாகப் பயன்படுத்தோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டி.ஜி.பி  திரு.சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். பதவியில் இல்லாத முன்னாள் அமைச்சர்கள், ...

160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த இராயபுரம் உதவி ஆணையாளர் தனிப்படை

160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த இராயபுரம் உதவி ஆணையாளர் தனிப்படை

சென்னை: சென்னை இராயபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலை அடுத்து உதவி ஆணையாளரின் தனிப்படையை சேர்ந்த என் -1 காவல் நிலைய போலிசார் ...

காவல்துறையில் ரோந்து பணிக்கு 106 வாகனங்கள்

காவல்துறையில் ரோந்து பணிக்கு 106 வாகனங்கள்

சென்னை:  காவல்துறையில் ரோந்து பணிக்கு 106 வாகனங்களை வழங்கிடும் விதமாக¸ முதற்கட்டமாக ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களின் பயன்பாட்டிற்காக 20 வாகனங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ...

ஊரடங்கு: காவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்!

சென்னை: அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்ய கூடாது. அடையாள அட்டையுடன் பயணிக்கும் பணியாளர்களை உடனே அனுமதிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மற்றும் ...

புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறினால் கைது’: தமிழக டி.ஜி.பி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒமைக்ரான் கரோனா ...

பாடகர்களுடன் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

பாடகர்களுடன் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

 சென்னை: சென்னை மாதவரம் காவல் துணை ஆணையாளர் தலைமையில், கானா பாலா மற்றும் கானா பாடகர்களுடன் கானா பாடல்களில் கஞ்சா, குட்கா, மாவா, உள்ளிட்ட போதை பொருட்களின் பெயர்களை சேர்க்காமல் ...

உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டம்” 1353 காவலர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல்

உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டம்” 1353 காவலர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல்

சென்னை: மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மாவட்ட¸ மண்டல அளவில் காவலர்கள் குறைகள் கேட்கப்பட்டு காவல்துறைத் தலைமை இயக்குநர் அளவில் மனுக்களை ...

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் மற்றும் பெண் உதவியாளர் கைது

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் மற்றும் பெண் உதவியாளர் கைது

சென்னை: திருவேற்காட்டை சேர்ந்த நபர் அங்குள்ள தனக்கு சொந்தமான காலி நிலத்திற்கு காலி நில வரி சான்றுக்காக திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்து இருந்தார். மனுவை ...

பள்ளி மாணவர்கள் நலனில் தனி கவனம் செலுத்தி வரும் தமிழ்நாடு காவல்துறை

சென்னை: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒழிக்க 06.12.2021 முதல் 06.01.2022 வரை ஒருமாத காலம் ...

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ஒருவர் கைது

சென்னை: அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி கடந்த 01.12.2021 அன்று முதல் காணவில்லை என சிறுமியின் தந்தை, T-13 குன்றத்தூர் காவல் நிலையத்தில் ...

காவலர் குடும்பங்களின் கண்ணீரை துடைத்து வரும் டி.ஜி.பி அவர்கள்

காவலர் குடும்பங்களின் கண்ணீரை துடைத்து வரும் டி.ஜி.பி அவர்கள்

சென்னை: உங்கள் துறையில் முதல்வர் திட்டம்: காவல்துறை தலைமை இயக்குநரிடம் இது வரை 1058 காவலர் மற்றும் அதிகாரிகள் நேரில் கருணை மனு அளித்தனர். இதில், 366 ...

வீரமரணம் அடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி

வீரமரணம் அடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி

சென்னை: திருச்சிராப்பள்ளி மாவட்டம் நவல்பட்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பூமிநாதன் அவர்கள் பணியின்போது ஆடு திருடர்களால் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தார். அவரின் குடும்பத்தினருக்கு சென்னை, தலைமைச் ...

காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டம்

தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்திருந்த, ‘காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்தை’ அமல்படுத்துவது தொடர்பாக விவரங்களை கேட்டு தமிழக காவல்துறை டி..ஜி.பிக்கு போக்குவரத்து துறை கடிதம் அனுப்பியுள்ளது. ...

தமிழ்நாடு காவல்துறையின் குழந்தைகள் தின வாழ்த்துகள்

தமிழ்நாடு காவல்துறையின் குழந்தைகள் தின வாழ்த்துகள்

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி குழந்தைகள் ...

மக்களை மீட்பதற்காக 100 நீச்சல் வீரர்கள் தயார்

மக்களை மீட்பதற்காக 100 நீச்சல் வீரர்கள் தயார்

சென்னை: தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மக்களை மீட்பதற்காக தமிழக கடலோர காவல்படையை சேர்ந்த 100 நீச்சல் வீரர்கள் மற்றும் 50 மீனவ தன்னார்வலர்கள் படகு மற்றும் ...

Page 1 of 14 1 2 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist