Tag: காஞ்சி

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் 24 மணி நேரத்தில் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்கதிர்பூரில் உள்ள நயாரா பெட்ரோல் பங்க்கில மணிகண்டன், சோமந்தாங்கல் கிராமம் என்பவர் பம்ப் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார். 21.11.2021 ...

இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு…

இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு…

காஞ்சி: எல்லைக்குட்பட்ட மாடம்பாக்கம் கிராமத்தில் மழையின் காரணமாக இ.சேவை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுகளின் குறைகளை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் கேட்டறிந்து அவர்களுக்கு ...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உத்திரகுமார் ( எ ) ருத்ரா 28.  என்பவர் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ...

காவலர் வீரவணக்க நாள்; காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சி: காவலர் வீரவணக்க நாள் 1959 ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று லடாக் பகுதியில் Hot Spring என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட ...

மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் வாக்குச்சாவடிகளை களாய்வு மேற்கொண்டார்

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை ( 09.10.2021 ) இரண்டாம்கட்ட உள்ளாட்சி தேர்தலானது மொத்தம் 05 மாவட்ட கவுன்சிலர், 29 ஒன்றிய வார்டு உறுப்பினர், 87 கிராம ...

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் திடீர் வாகன சோதனை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.Dr.சுதாகர் அவர்களின் உத்தரவின்பேரில் இன்று "OPERATION DISARM VEHICLE CHECK ” என்ற பெயரில் திடீர் வாகனசோதனையானது. மாவட்டம் முழுவதும் ...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஐந்து பேர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 1 ) இந்துசேகர் 37. 2 ) அஜீத் 23.  3 ...

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 ரவுடிகள் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு..M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History ...

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் திடீர் வாகன சோதனை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்களின் உத்தரவின்பேரில்  “ DISARMS OPERATION ” என்ற பெயரில் திடீர் வாகனசோதனையானது மாவட்டம் முழுவதும் சுமார் 34 ...

குண்டர் தடுப்புச் சட்டத்தில் மூவர் கைது

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 1 ) முத்து  56.  2 ) கண்ணன்  50.  3 ) நித்தியானந்தம் ...

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 4 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க விஷ்ணுகாஞ்சி ...

சோதனை சாவடி, ரோந்து வாகனங்களை திடீர் களஆய்வு

காஞ்சிபுரம்: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சந்தோஷ் குமார், இ.கா.ப., அவர்கள்  ஸ்ரீபெரும்புதூர் ஊரக வளர்ச்சி அலுவலகம், வடக்குப்பட்டு வாகன சோதனை சாவடி, ...

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி 70 ரவுடிகள் கைது

காஞ்சி: தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் தொடப்புடைய ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.சைலேந்திரபாபு இ. கா.ப., ...

பாதுகாப்பு ஏற்பாடு குறித்து காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு..M.சுதாகர் அவர்கள் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலையோட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து இன்று அண்ணா பொறியில் கல்லூரி ...

10 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. திரு.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க ...

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி கைது

காஞ்சி: காஞ்சிபுரம் உட்கோட்டம், சாலவாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கராபுரம், பள்ளத்தெருவைச் சேர்ந்த கொலக்கியம்மாள ( 57 ), க/பெ.பெருமாள் என்பவர் 27.08.2021 அன்று 17.00 மணிக்கு சங்கராபுரம், ...

கடத்தப்பட்டவர்கள் உடனடியாக மீட்பு – ஐந்து குற்றவாளிகள் கைது

  காஞ்சி: ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், சுங்குவார்சத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுங்குவார்சத்திரம், மொளச்சூர் கிராமம், கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அப்துல் ரகுமான் 28 என்பவர் சுங்குவார்சத்திரத்தில் “பிஸ்மில்லா ...

3 குற்றவாளிகள் நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

காஞ்சி:காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr திரு..M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி ...

குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா

காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாச்சலம் நகரில் சுமார் 650 குடும்பங்களில் 2000 நபர்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்நகரில் வசிப்போர் ...

Page 1 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist