Admin

Admin

சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர் கைது!

சாராயம் விற்ற, 4 பேர் கைது!

திருவாரூர் :   திருவாரூர் நன்னிலம்: பேரளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், பேரளம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேரளம் அருகே உள்ள செருதலக்குடி மாதா...

சாலை விதிகளை மீறிய, 8 சரக்கு வாகனங்கள் பறிமுதல்!

திண்டுக்கல் :  திண்டுக்கல்லில் சாலை விதிகளை மீறும் சரக்கு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் திரு. விசாகன், உத்தரவிட்டதை தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் திரு....

பதுக்கி வைத்திருந்த 340 கிலோ குட்கா பறிமுதல்,  வியாபாரி கைது!

ஆட்டோ ஓட்டுநர் கைது!

திருவள்ளூர் :   திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கன்னிக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் ரத்தினவேல் (55), பெயிண்டர். இவர் தனது மனைவி ஜோதி மற்றும் மகளுடன் நேற்று மாலை...

21 வயது இளைஞனுக்கு,  ஆயுள் தண்டனை!

தொழிலாளிக்கு, ஆயுள் தண்டனை!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூர் தாலுகா மத்திகிரியை அடுத்த இடையநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் (37), வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி திரிவேணி (27), சுரேசுக்கு மது...

தலைமறைவான, தொழிலாளி கைது!

தர்மபுரி :  தர்மபுரி மாவட்டம்,  அரூர் அருகே சித்தேரி நலமங்காடு பகுதியை சேர்ந்தவர் கரியராமன் (40),  தொழிலாளி. இவர் மதுபோதையில்,  குடும்பத்தினரிடம் தகராறு செய்தார். அப்போது கரியராமன்...

விற்பனைக்காக கஞ்சா, வைத்திருந்த 4 பேர் கைது!

அரியலூர் :  அரியலூர் மீன்சுருட்டி,  ஜெயங்கொண்டம் துணை காவல் சூப்பிரண்டு திரு.கலைகதிரவன், உத்தரவின்பேரில் மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் திரு .கோபி, தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் திரு .ராஜதுரை...

முதியவர் போக்சோவில் கைது!

அரியலூர் :  அரியலூர் மாவட்டம்,  விக்கிரமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியன் (54),  கூலித்தொழிலாளி. இவர், பள்ளிக்கு சென்று வந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை...

கொள்ளை வழக்கில், பூசாரி கைது!

சென்னை :  சென்னை கீழ்ப்பாக்கம், ரங்கநாதன் அவென்யூவில், ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலின் துணை தலைவர் கிம்ராஜ் (50), இவருடைய மனைவி மீனா, தினமும் தனது...

வாலிபர் கொலை, 3 பேர்கைது!

ரெயில் நிலையத்தில், ரூ.21 லட்சம் மற்றும் 1 கிலோ வெள்ளி பறிமுதல்!

சென்னை :   சென்னை சென்டிரல், ரெயில் நிலையத்தில் ரெயில்வே காவல்  சூப்பிரண்டு திரு. அதிவீரபாண்டியன், டி.எஸ்.பி. திரு. முத்துக்குமார்,  தலைமையிலான காவல்துறையினர்,  குழு மற்றும் ரெயில்வே பாதுகாப்பு...

காவல் துறையினரின், மனிதநேயம்!

திருநெல்வேலி :   திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ராஜமல்லி நகர் பகுதியில் சவரிமுத்து என்பவர் இரண்டு நாட்களாக ஆதரவற்ற நிலையில், சரியாக உணவின்றி அப்பகுதியில்,...

ரெயில் நிலையத்தில், ரூ.21 லட்சம் மற்றும் 1 கிலோ வெள்ளி பறிமுதல்!

சென்னை : சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில், ரெயில்வே சூப்பிரண்டு அதிவீரபாண்டியன், டி.எஸ்.பி. முத்துக்குமார் தலைமையிலான போலீசார் குழு மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரபாலி, போலீஸ்...

போதை காளான் விற்பனை, 6 பேர் கைது!

திண்டுக்கல் :  கொடைக்கானல் மலைப்பகுதிகளில், சுற்றுலா பயணிகளிடம் போதை காளான் விற்பனை செய்ததாக, சக்தியராஜ் பூண்டி, வைரவேல் (30), மன்னவனூர், லட்சுமணன் (38),மன்னவனூர், சரத்குமார் (60), பாலாறி...

மாவட்ட ஆட்சியர், அறிவிப்பு!

விருதுநகர் :   கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் பகுதியில்,  தனியார் பள்ளியில் வன்முறை கும்பல் புகுந்து, பள்ளி கட்டிடம், பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனை...

வாடிப்பட்டியில் அரசு பேருந்து மோதி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி:

மதுரை கிரைம்ஸ் 18/07/2022

ரயில் பெட்டியின் மீது ஏறி, செல்பி எடுத்து விபரிதம்!   மதுரை : மதுரை முல்லை நகர் பழனி என்பவரின் மகன் விக்னேஷ்வர் வயது (17), இவர் தனது...

ஊர்காவல் படையினர் சார்பாக, மரக்கன்று நடும் விழா, ரத்ததான முகாம்!

தஞ்சாவூர் :   தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம் ஊர்க்காவல் படை பிரிவு சார்பாக நேற்று (17-7-2022 ), மரக்கன்று நடும் விழா மற்றும் இரத்ததான முகாம்,  நடைபெற்றது. இவ்விழாவில்,...

சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர் கைது!

திருட்டில் ஈடுபட்ட, ஊழியர் கைது!

திருநெல்வேலி :  திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணராஜன் மகன் செந்தில் (41), இவர் பாளையங்கோட்டை பகுதியில்,  எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நாரணம்மாள்புரத்தை சேர்ந்த...

ரூ.6 கோடியில் வளர்ச்சி பணி,நிர்வாக ஆணையாளர் ஆய்வு!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, மல்லாக்கிணறு ஆகிய பகுதிகளில், பேரூராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் டாக்டர்.செல்வராஜ், நேரில் சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்,...

ஆட்டோ ஓட்டுநரின் சிறந்த செயல், காவல்துறையினர் பாராட்டு!

கோவை :  கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஜெய் சாந்தி, தியேட்டர் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் கைப்பையில்வைத்திருந்த RS 27.950, பணத்தை தவறவிட்டார். ...

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, 37 வயது நபர் கைது!

சென்னை :   டெல்லியின் ஜிண்ட்பூர் மாவட்டத்தில்,  உள்ள பள்ளிக்கூடத்தில் 'நல்ல தொடுதல், தீய தொடுதல்' தொடர்பாக மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பெண் தலைமை காவலர்...

Page 1 of 45 1 2 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist