Charles

Charles

கரூரில் அடையாளம் தெரியாத நபர் விபத்தில் இறந்தவர்க்கு முதல் நிலை காவலர் அவர்கள் நல்லடக்கம் செய்தார்

கரூர் மாவட்டம்: திருச்சி to கரூர் மெயின் ரோட்டில் சிந்தலவாடி பழைய மணல் ரீச் அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 55 வயது மதிக்கத்தக்க பெயர்...

மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள்

மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் கீழ்கண்ட தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 24.10.2019 - ந் தேதியன்று பகல்...

திருநெல்வேலியில் காணாமல் போன சிறுவனை 24 மணிநேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்த ஊத்துமலை காவல்துறையினர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்  ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள முத்து கணேசன் மகன் மாதவன்(15) என்பவர் (21.10.2019) திங்கட்கிழமையில் இருந்து வீட்டிற்கு வரவில்லை. பெற்றோர்களும்...

தேனியில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட இருவர் கைது 17 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

தேனி மாவட்டம்: உத்தமபாளையம், இராயப்பன்பட்டி, ஓடைப்பட்டி, கம்பம் தெற்கு, PC பட்டி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் செயின்...

கன்னியாகுமரியில் போதை ஊசி மற்றும் போதை மருந்துகளை விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்: வடசேரி பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர் (33). இவர் மீது வடசேரி மற்றும் கோட்டார் காவல் நிலையங்களில் போதை ஊசி விற்பனை மற்றும் போதை வஸ்துக்கள்...

மதுரையில் சாலை விபத்தில் தவறவிட்ட பணப்பையை மீட்டு ஒப்படைத்தவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

மதுரை மாவட்டம்:  திருமங்கலம் அருகில் சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்கள் தவறவிட்ட பணப்பையை, திருமங்கலம் தாலுகா கிரியக்கவுண்டன்பட்டியை சேர்ந்த திரு. தட்சிணாமூர்த்தியும் அவரது மனைவி பாண்டியம்மாளும்...

துணிச்சலுடன் செயல்பட்டு காரில் இருந்த பெண்ணை மீட்ட மதுரை மாவட்ட திருமங்கலம் காவல்துறையினர்

மதுரை: தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மனைவி சரூபா உடன் காரில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு செல்ல வழி கேட்டு, கூத்தியார்குண்டு என்ற இடத்தில் வாகனத்தை...

தூத்துக்குடியில் கேமாராக்கள் பொருத்தப்பட்ட கார், DSP துவக்கி வைத்தார்

தூத்துக்குடி: தீபாவளி பண்டிகையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். இதனால், திருட்டு போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக தூத்துக்குடி தெற்கு காவல்...

காவலர்கள் வீர வணக்க நாள் :சென்னை மாநகரம்

சென்னை: 1959 ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று காஷ்மீர் லடாக் ஹாட் ஸ்பரிங் பகுதியில்( கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்தில்) சீன ராணுவம் மறைந்திருந்து...

இராமநாதபுரத்தில் காவலர்களுக்கு நீர்த்தார் நினைவு தினம்

இராமநாதபுரம் 21.10.2019-ம் தேதிஆயுதப்படை வளாகம் மற்றும் கமுதி தனி ஆயுதப்படை மைதானத்தில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக, காவல் பணியின்போது வீரமரணம் அடைந்தவர்களுக்கு நீர்த்தார் நினைவு நாள்...

மதுரையில் ஆள் கடத்தல் வழக்கில் ரூபாய் 20 லட்சம் கேட்டு முன்னாள் ராணுவ வீரர் மகனை கடத்திய மூன்று நபர்கள் கைது

மதுரை: கடந்த 19.10.2019 ம் தேதி இரவு மதுரை மாநகர், வில்லாபுரம் பகுதியில் வசித்துவரும் முன்னாள் இராணுவ வீரர் ராஜீ என்பவரது அலைபேசி எண்ணிற்கு யாரோ அவரது...

சென்னையில் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென்னை: போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆயுத பூஜையை முன்னிட்டு, திருஷ்டி பூசணிக்காய் உடைப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து,...

மதுரை காவல்துறையினர் பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை: மாநகர போக்குவரத்து காவல்துறையினர் இன்று (05.10..2019) O.C.P.M பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள்...

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது

மதுரை: நேற்று (04.10.2019) ம் தேதி C5-கரிமேடு (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சோலைராஜ் என்பவர் மதுரை மதுரை காரிமேடு மீன் மார்க்கெட் அருகே ரோந்து...

இராமநாதபுரத்தில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம்: கடந்த 22.08.2015-ம் தேதி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை, சாத்தையா 52/19, த/பெ முருகன் என்பவர் பாலியல்...

திண்டுக்கலில் உல்லாசமாக இருக்க நினைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது

திண்டுக்கல் மாவட்டம்: 05.10.19 கொடைக்கானலில் மணிமாறன் என்பவர் கேபிள் டிவி ஆபரேட்டராக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட குளத்துப்பட்டியில் வீடு ஒன்று...

கன்னியாகுமரியில் தொடர் செயின் மற்றும் வாகனங்கள் திருட்டில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது

கன்னியாகுமரி மாவட்டம்: கொல்லங்கோடு, நித்திரைவிளை, புதுக்கடை, உள்ளிட்ட பல பகுதிகளில் சில நாட்களாக மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது, குற்றவாளிகளை...

சென்னை ஹாக்கி வீராங்கனையான பெண் தலைமைக்காவலர்க்கு காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: பெருநகர காவல், புனித தோமையர் மலை மாவட்டம், S-6 சங்கர் நகர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக்காவலராக பணிபுரிந்து வரும் திருமதி.தேன்மொழி என்பவர் தமிழ்நாடு ஹாக்கி...

மாநில அளவிளான காவல் பணிதிறன்ப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற காவலர்களுக்கு DIG பாராட்டு

திண்டுக்கல்: மாநில அளவிலான காவல் பணித்திறன் போட்டிகளில் திண்டுக்கல் சரக அணியினர் 5 பதக்கங்களும், ஒரு வெள்ளி கேடயமும் வென்று சாதனை படைத்தவர்களைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல்...

சிவகங்கையில் நகைகளை பறித்தவனை காவல்துறையினர் கைது

சிவகங்கை மாவட்டம்: காளையார்கோவில் அருகே காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மரிய ராணி(25) என்பவர் தன் கணவருடன் இருசக்கர வாகனத்தில் 03.10.2019 அன்று இரவு 7.00 மணிக்கு...

Page 1 of 3 1 2 3
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist