Admin3

Admin3

சிவகங்கை மாவட்டத்தில் புதிய எஸ்பி நியமனம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை (19.4.2024)-ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோன்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் 3...

கல்லூரி மாணவிகளுக்கு தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு

கல்லூரி மாணவிகளுக்கு தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி : தீ தொண்டு நாளை ஒட்டி தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில்...

பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல்

பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழையூர் கிராமத்தில் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்...

தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் (19.04.2024) அன்று நடைபெற உள்ள...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

மது விற்ற 48 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர். சுந்தரபாண்டியன், ஆய்வாளர். புவனேஸ்வரி, லாவண்யா, சார்பு ஆய்வாளர். முத்துக்குமார், காவல்துறையினர் பிரேம்குமார், தங்கப்பாண்டி, ஜோசப் மெரின்,மணிகண்டன், சுரேஷ், பிரதீபன்,...

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கிருஷ்ணகிரி: 9- கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளுக்கு வாக்கு பதிவின்...

தேர்தல் பறக்கும் படையினரின் தீவிர வாகன சோதனை

தேர்தல் பறக்கும் படையினரின் தீவிர வாகன சோதனை

கிருஷ்ணகிரி: 09- கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீம்மாண்டப்பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினரின் தீவிர வாகன...

ஆண் சடலம்

செல்போனால் விபரீதம்

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்தவர் முத்துராமன்(வயது 35). இவருடைய மனைவி சௌவுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துராமன் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை...

குதிரைகள் மூலம் வாக்கு இயந்திரங்கள்

குதிரைகள் மூலம் வாக்கு இயந்திரங்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில், நத்தம், சிறுமலை, போன்ற பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு...

டீக்கடையில் திடீரென தீ விபத்து

டீக்கடையில் திடீரென தீ விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்புறம் உள்ள டீக்கடையில் பக்கவாட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான...

S.P தலைமையில் அறிவுரை கூட்டம்

S.P தலைமையில் அறிவுரை கூட்டம்

தூத்துக்குடி: நாளை மறுநாள் (19.04.2024) நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து வாகன (Mobile Party) காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் அலுவலக...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த...

சூதாடிய மூன்று நபர்களிடமிருந்து பணம், இருசக்கர வாகனம் பறிமுதல்

சூதாடிய மூன்று நபர்களிடமிருந்து பணம், இருசக்கர வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கிரிப்பள்ளி கிராமத்தில் உள்ள குமார் என்பவரின் காலி இடத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில்...

மீனவர்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணித்து போராட்டம்

மீனவர்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணித்து போராட்டம்

திருவள்ளூர்: கடந்த 2008-ம் ஆண்டு இங்கு தொழிற்சாலைகள் அமைப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக காட்டுப்பள்ளி பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 150 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக...

மருத்துவமனை இணைந்து நடத்தும் காவலர் மருத்துவ முகாம்.

மருத்துவமனை இணைந்து நடத்தும் காவலர் மருத்துவ முகாம்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்களின் முன்னிலையில் நடைபெற உள்ள மருத்துவ முகாமில் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஊர் காவல்படையினர்...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை தாலுகா, அழகப்பபுரம் தெற்கு தெருவை சேர்ந்த...

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாகனங்களை S.P ஆய்வு

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாகனங்களை S.P ஆய்வு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் வருகின்ற (19-04-2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து வாகனங்களை வரவழைக்கப்பட்டு...

பாதுகாப்பு பணிகள் தொடர்பான நேரடி ஆய்வு

பாதுகாப்பு பணிகள் தொடர்பான நேரடி ஆய்வு

மதுரை: மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் இறங்கும்...

சிறப்பு உதவிஆய்வாளரை பாராட்டிய மேற்கு மண்டல காவல்துறை தலைவர்

சிறப்பு உதவிஆய்வாளரை பாராட்டிய மேற்கு மண்டல காவல்துறை தலைவர்

திருப்பூர் : தாராபுரம் பேருந்து நிலையத்தில் (14.04.24) ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு மயங்கி கிடந்தவரை அங்கு ரோந்து பணியில் இருந்த தாராபுரம் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில்...

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

கொலை வழக்கு குற்றவாளிகள் மீது குண்டாஸ்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவல் நிலைய சரகம், திருவிழந்தூர், ஆஞ்சநேயர் கோவில் அருகே கடந்த (20.03.2024)ம் தேதி இரவு மயிலாடுதுறை கலைஞர் காலணியை சேர்ந்த 1.அஜித்குமார் (26). த/பெ....

Page 1 of 140 1 2 140
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist