சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவிப்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை (19.4.2024)-ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோன்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் 3...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை (19.4.2024)-ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோன்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் 3...
கிருஷ்ணகிரி : தீ தொண்டு நாளை ஒட்டி தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு தீயணைப்பு துறை சார்பில்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழையூர் கிராமத்தில் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் (19.04.2024) அன்று நடைபெற உள்ள...
திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர். சுந்தரபாண்டியன், ஆய்வாளர். புவனேஸ்வரி, லாவண்யா, சார்பு ஆய்வாளர். முத்துக்குமார், காவல்துறையினர் பிரேம்குமார், தங்கப்பாண்டி, ஜோசப் மெரின்,மணிகண்டன், சுரேஷ், பிரதீபன்,...
கிருஷ்ணகிரி: 9- கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளுக்கு வாக்கு பதிவின்...
கிருஷ்ணகிரி: 09- கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீம்மாண்டப்பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினரின் தீவிர வாகன...
மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் முகமதுஷாபுரத்தை சேர்ந்தவர் முத்துராமன்(வயது 35). இவருடைய மனைவி சௌவுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துராமன் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில், நத்தம், சிறுமலை, போன்ற பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு...
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்புறம் உள்ள டீக்கடையில் பக்கவாட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான...
தூத்துக்குடி: நாளை மறுநாள் (19.04.2024) நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து வாகன (Mobile Party) காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் அலுவலக...
கிருஷ்ணகிரி: சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி சோதனை சாவடியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த...
கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கிரிப்பள்ளி கிராமத்தில் உள்ள குமார் என்பவரின் காலி இடத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில்...
திருவள்ளூர்: கடந்த 2008-ம் ஆண்டு இங்கு தொழிற்சாலைகள் அமைப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக காட்டுப்பள்ளி பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 150 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்களின் முன்னிலையில் நடைபெற உள்ள மருத்துவ முகாமில் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஊர் காவல்படையினர்...
தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை தாலுகா, அழகப்பபுரம் தெற்கு தெருவை சேர்ந்த...
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் வருகின்ற (19-04-2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து வாகனங்களை வரவழைக்கப்பட்டு...
மதுரை: மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் இறங்கும்...
திருப்பூர் : தாராபுரம் பேருந்து நிலையத்தில் (14.04.24) ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு மயங்கி கிடந்தவரை அங்கு ரோந்து பணியில் இருந்த தாராபுரம் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில்...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவல் நிலைய சரகம், திருவிழந்தூர், ஆஞ்சநேயர் கோவில் அருகே கடந்த (20.03.2024)ம் தேதி இரவு மயிலாடுதுறை கலைஞர் காலணியை சேர்ந்த 1.அஜித்குமார் (26). த/பெ....
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.