மதுரை கிரைம்ஸ் 01/04/2023
கீழசந்தைப் பேட்டையில் தந்தை மகன் கைது மதுரை : கீழ சந்தைப்பேட்டை கொண்டிதோப்பு தொகுப்பு வடக்கு சந்துவை சேர்ந்தவர் உதயகுமார் 68. இவர் மாயாண்டி பிள்ளை சந்துவில்...
கீழசந்தைப் பேட்டையில் தந்தை மகன் கைது மதுரை : கீழ சந்தைப்பேட்டை கொண்டிதோப்பு தொகுப்பு வடக்கு சந்துவை சேர்ந்தவர் உதயகுமார் 68. இவர் மாயாண்டி பிள்ளை சந்துவில்...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த...
மதுரை : கடந்த 2020- 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சட்டவிதிகளின் படி கூட்டுறவு ஒன்றிய பணியாளர், துணை மேலாளர், டெக்னீசியன், முதுநிலை ஆலை உதவியாளர்...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தூய்மை திருவிழா நிகழ்ச்சி பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதில், தூய்மையை வழிநடத்தும் பெண்களுக்கான விருது சுற்றுப்புற சுகாதாரத்தில்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் உள்ள கல்லூரிகளின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்துள்ளார். நேற்றிரவு...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்கள்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வெம்பக்கோட்டை - வனலிங்கபுரம் பகுதியில் உள்ள காப்புக் காடுகளில், காட்டு முயல்களை சிலர் வேட்டையாடி வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு...
மதுரை : சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை, தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்....
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியை தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி பேரூராட்சிக்கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சியாக,...
கோவை : கோவை மாநகர காவல்துறையின் சார்பாக பதாதைகள் வைத்தும் திருட்டு, வழிப்பறி, இணையதள குற்றங்கள், பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சாலைபாதுகாப்பு, தொடர்பான அறிவுரைகள் வழங்கி,பொதுமக்களுக்கு...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே வாகனங்கள் கடப்பதற்கு ஒரு ரயில்வே கேட் உள்ளது . இந்த ரயில்வே கேட் வழியாக 30க்கும்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ திருவிழா கடந்த மார்ச் 26ஆம்...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே செந்துறை அடுத்துள்ள ரெங்கய சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த பெரியம்மாள்(65), இவர் அதேபகுதியில் உள்ள கருவேலங்காட்டில் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்தார். இதுகுறித்து...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் படித்த இளைஞர்கள்,...
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில், கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா மார்ச் 26-ஆம் தேதி...
மதுரை : தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (M.Ed) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் பல்கலைக்கழகத்தில்...
தமிழக காவல்துறையின் முதுகெலும்பாக திகழ்வது நேரடி உதவி ஆய்வாளர்கள் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு உடனடியாக அணுகும் இடமாக காவல் நிலையங்கள் திகழ்கின்றனர். அக்காவல் நிலையங்களில் முக்கியமான...
சிவகங்கை : சிவகங்கை நகரில் AVM லண்டன் கிட்ஸில் பள்ளிக் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழாவும் அதனைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து...
சிவகங்கை : சிவகங்கை காரைக்குடி முத்துாரணிப் பகுதியில் ஏ.கே.நிதி நிறுவனம் என்ற பெயரில் அன்பு என்ற அன்பழகன் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளார்....
சேலம் : சேலம் மாவட்ட காவல் நிலைய பகுதிகளில் கேட்பாரற்றும் உரிமை கோரப்படாமலும் இருந்த வாகனங்களை குற்றவியல் நடைமுறை சட்டம் 102 CRPC யின் கீழ் கைப்பற்றப்பட்டு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.