மதுரையை சேர்ந்த இலங்கை தமிழர் விபத்தில் பலி
மதுரை: மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி ஈழத்தமிழர் முகாமில் வசித்து வருபவர் சத்யராஜ். வயது (34). இவர், பெயிண்டராக கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு,...
மதுரை: மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி ஈழத்தமிழர் முகாமில் வசித்து வருபவர் சத்யராஜ். வயது (34). இவர், பெயிண்டராக கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு,...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து, நாக்பூருக்கு ஆராய்ச்சிக்காக ‘மைஸ்’ எலிகள் ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டன. மருத்துவ படிப்பு ஆராய்ச்சி ஆகியவற்றுக்காக 'மைஸ்' இன எலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை...
மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மதிப்பனூர் கிராம ஊரணியில் கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊரணி வற்றியதால், இன்று காலை கிராம மக்கள் சார்பில் முடிவு...
கோவை : கோவை மாநகரில் சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக கோவை மாநகர காவல் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள்...
திண்டுக்கல்: திண்டுக்கல்மாவட்டம் பழனியில் கடந்த (29.06.2022), ம் தேதி மல்லீஸ்வரி (45) க/பெ. செந்தில்குமார், பழனி, சங்கர் ராஜா (39), த/பெ.வெள்ளைச்சாமி, தாராபுரம், திருப்பூர் மாவட்டம் ஆகிய...
மதுரை : நடிகர் கார்த்திக் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படம் வடமாநில கொள்ளை கும்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. குழந்தைகள், பெரியவர்கள் என,...
மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியத்தில், உள்ள பன்னியான் கிராமத்தில், உள்ள பெரியகுளம் கண்மாயில் அரசு அனுமதியின்றி கிராவல் குவாரி அமைத்து செம்மண்...
கோவை : கோவை மாநகர் E - 1 சிங்காநல்லூர், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மசக்காளிபாளையம், செங்குட்டை வீதியில் உள்ள பூட்டி இருந்த வீட்டில் 15 சவரன்...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரத்தில் உள்ள அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல் நிலை பள்ளியில் (24.07. 2023) அன்று கடந்த கல்வியாண்டில்...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் (23.07.2023), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நடைபெறவுள்ள ஆசிய ஆடவர் சாம்பியன் டிராபி போட்டிக்கான வெற்றிக்கோப்பை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டை தாலுகா,திருவேகம்பெட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் மேலே சென்று கொண்டிருந்த போது மேம்பாலத்தில் கைபுடி சுவர் இல்லாத காரணத்தினால் s.புதுக்கோட்டையை சேர்ந்த...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை உட்கோட்டம் வாலாஜா காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு...
மதுரை : மணிப்பூரில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மணிப்பூரில்,கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான சம்பவம்...
(19/7/2023) அன்று National Rifle Association Of India (NRAI) - ஆல் நடத்தப்பட்ட மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி மதுரை ரேஸ் கோர்ஸ் ரோட்டில்...
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் சந்தைமேடு பகுதியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாலைப்பட்டி பகுதியில் முனீஸ் என்பவரை மர்ம நபர்கள் நேற்று மாலை அருவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து திண்டுக்கல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் பழனி சரக துணை கண்காணிப்பாளர் சரவணன், அவர்களது தலைமையில் தங்கும் விடுதிகள்,தனியார் மதுபான கூட்டங்களில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டார்....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை சினிமா காட்சி போல மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று மடக்கி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 12-வது புத்தக திருவிழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஹில்ஸ் ஹோட்டலில்...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தினை முழுமையாக கட்டுப்படுத்திட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்திரவுப்படி, நாகப்பட்டினம்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.