மீஞ்சூரில் பங்குனி பிரம்மோற்சவ விழா
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள வடகாஞ்சி என அழைக்கப்படும் காமாட்சி அம்பிகை சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த 15-ஆம் தேதி பங்குனி பிரம்மோற்சவ விழா...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள வடகாஞ்சி என அழைக்கப்படும் காமாட்சி அம்பிகை சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த 15-ஆம் தேதி பங்குனி பிரம்மோற்சவ விழா...
தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தலில் ஓட்டு அளிக்க வயது முதிர்ந்தவர்கள் (85 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (40 சதவீதம்) வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டும் மூலம்...
மதுரை: மதுரை மாவட்டத்தில், நகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில், ஷேர் ஆட்டோக்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் ஆட்டோக்களில் அதிக பயனிகளை ஏற்றுக் கொண்டு, ஆபத்தான பயணத்தை...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்நாடக மதுபானத்தை கள்ளத்தனமான விற்பனை செய்வதாக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில்...
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்,இ.கா.ப., அவர்கள் மாவட்டத்தில் புதிதாக பயிற்சி முடித்து மாவட்டத்தில் பணிபுரிய 63(ஆண், பெண்) ஊர்காவல் படையினரை பணிக்கு சேர்ந்தும், மக்கள் பணியில்...
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுவழி கிராமத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் உண்மை குற்றவாளியை கைது செய்த காவல்துறையை பாராட்டி நன்றி தெரிவிக்கும் விதமாக...
தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு தலைமை...
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பெரிய இழந்த குளத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபா 13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி...
மதுரையில் நேற்று புதிய காவல் கண்காணிப்பாளர் பதவியேற்றுக்கொண்டார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரு. B. K. அரவிந்த் IPS, அவர்கள் மதுரை மாவட்டத்தின் புதிய...
ஆவடி காவல் சரக ஆணையகத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீஞ்சூர்...
இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்பதை குறிக்கோளாக கொண்ட நியூஸ் மீடியா அசோசியன் ஆப் இந்தியா, போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை...
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 07.01.2024 மற்றும் 09.01.2024 அன்று வளசரவாக்கம்,விருகம்பாக்கம், டிடிகே ராதா கிருஷ்ணன் சாலை மற்றும்...
ஜி5 சூனாம்பேடு காவல் நிலையம் செங்கல்பட்டு மாவட்டம் திரு.அமிர்தலிங்கம் காவல் நிலைய அதிகாரி அவர்கள் தலைமையில் தனி படை சோதனையில் சூனாம்பேடு, அச்சிறுபாக்கம், மரக்காணம், பாண்டிச்சேரி ஒளக்கூர்,...
செங்கல்பட்டு அடுத்த பெருங்களத்தூர் வண்டலூர் ஜி எஸ்டி சாலையில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த பேட்டரி கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது. வாகனத்தில்...
ஈரோடு மாவட்டம் சென்னிமலை காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக திரு .மேகநாதன் அவர்கள்(19.11. 2023 அன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கும் சென்னிமலை காவல்...
உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். சோர்வை விரட்டி மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு இருக்கிறது.காலை உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது...
சென்னை புனித தோமையார் மலை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காரில் கஞ்சா கடத்திவருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி புனித தோமையார் மலை காவல் நிலைய...
மதுரை : மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் சிவனம்மாள் (38), ராஜேஷ்(26) ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்....
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு காவல் நிலையம் புதியதாக பொறுப்பு ஏற்று இருக்கும் காவல் ஆய்வாளர் மதிப்பிற்குரிய திரு.அமிர்தலிங்கம் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக...
கோவை : கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் குமார் பகுதி நேர வேலைக்காக ஆன்லைன் மூலம் பார்த்த போது அந்நிய நபரிடமிருந்து வாட்ஸ்-அப்-ல் (WhatsApp)...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.