சேலம் : சேலம் மாவட்டம், சங்ககிரி உட்கோட்டம் கொங்கணாபுரம், காவல் நிலைய எல்லை பகுதியில் கடந்த (18/9/2021)-ம் தேதி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கோபி (27), கொங்கணாபுரம் சேலம் மாவட்டம் அப்பு என்கின்ற சுரேஷ் (19), எஸ்.எஸ் நகர் கூடலூர் நீலகிரி மாவட்டம் ஆகியோரை காவல் ஆய்வாளர் அவர்களை வழிப்பறி கொள்ளை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தார். இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகள் மீது சாட்சிகளின் அடிப்படையில், குற்றம் நிரூபிக்கப்பட்டு (15/09/2022),-ம் தேதி எடப்பாடி அமர்வு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதம் தலா ஆயிரம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்