மதுரை: மாநகர நேற்று (12.08.19) போக்குவரத்து காவல்துறையினர் சாலை விபத்துக்களை தடுக்கவும் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் வெளிப்புற பகுதியில் தடுப்பு அரண் (BARRICADES) அமைத்தார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்