மதுரை: மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ராஜேஷ் அவர்களின் தலைமையில், போக்குவரத்திற்கு இடையூறாகவும் சாலை விபத்துக்களை ஏற்படுத்தும்படியும் சாலைகளில் சுற்றித்திரிந்த அனைத்து மாடுகளையும் பிடித்து மதுரை மாநகராட்சியில் ஒப்படைத்தார். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப., அவர்கள் காவல் ஆய்வாளரை பாராட்டினார் மேலும் அனைத்து மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை