செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினருக்கு மாமல்லபுரத்தில் (Disaster management) பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து காவல்துறையினருக்கு ஒரு வார கால பயிற்சி வழங்கப்பட்டது. இதன் நிறைவு விழா இன்று நடைபெற்றது இதில் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Dr.A. பிரதீப் I.P.S.,அவர்கள் பயிற்சி முடித்த காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.