திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட முதல் கட்டமாக நடைபெற்ற திண்டுக்கல் தாலுகா மற்றும் ஒன்றிய தேர்தல் முடிவுகளுக்காக இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும், திண்டுக்கல் தாடிகொம்பு சாலையில், MVM முத்தையா பிள்ளை பெண்கள் கல்லூரியில், திண்டுக்கல் நகர DSP திரு.மணிமாறன் மற்றும் போக்குவரத்து நகர ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களது தலைமையிலான குழு, காவலர்களான உதவி ஆய்வாளர்கள் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.ராஜா மற்றும் நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.கோபால் மற்றும் இதர காவலர்கள் துணையோடு பாதுகாப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது, அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் கல்லூரி வளாகத்தில் கூடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களின், பாதுகாப்பு பணியிலும், வாக்கு எண்ணிக்கை அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக அவர்களது செல்பேசி மற்றும் இதர பொருட்களை காவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு, வாக்கு எண்ணி நடைபெறும் இடத்திற்க்கு பிறகு அனுமதிக்க பெற்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா