செங்கல்பட்டு : செங்கல்பட்டு தனியார் பேருந்தை உடைத்தவர்களை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்த செங்கல்பட்டு தாலுக்கா காவல்துறையினரை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப்.இ.கா.ப. அவர்கள் பாராட்டினார்.