டிஜிபி யாக பதவி உயர்வு

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரத்தில்  சேர்ந்த ரவி டிஜிபியாக பதவி உயர்வு அடைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் வட்டம் வெரியப்பூர் நினைவில் வாழும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் முத்துச்சாமி அவர்களுடைய மகனும்,ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை  பதிவாளர்  செந்தமிழ்ச்செல்வன் அவர்களின் இளவலுமான Drமு.ரவி IPS அவர்கள் DGP யாக பதவி உயர்வு  பெற்று நமது மாவட்டத்திற்கு  பெருமை சேர்த்துள்ளார்கள்.  அவர்களுக்கு சிறந்த  பணியாற்றி  மென்மேலும்  சாதனைகள் படைக்க வாழ்த்துக்களை பலரும் தெரிவித்துள்ளனர்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

மேலும் செய்திகள்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist