கோவை முக்கிய கிரைம்ஸ் 13/04/2021

சிறுமிக்கு பாலியல் தொல்லை அக்கா கணவர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததை வீடியோவாக எடுத்து வைத்திருந்த அக்காவின் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் 45 வயது தாயின் கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அவருக்கு 21 மற்றும் 20 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி உள்ளது. தாயின் இரண்டாவது திருமணத்தில் 13 மற்றும் ஒன்பது வயது மகள்களுடன் இந்நிலையில் இரண்டாவது அக்காவின் கணவர் 9 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்டுள்ளார். அவரது மனைவி மொபைல் போனை பார்த்தபோது சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து வைத்திருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து தாய் கொடுத்த புகாரின் படி துடியலூர் மகளிர் போலீசார் சிறுமியின் அக்கா கணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist