சென்னை : சென்னை தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 21 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 439 உதவி ஆய்வாளர்களுக்கான ஓராண்டு அடிப்படை பயிற்சி (01.03.2023)-ம் தேதி துவங்கியது, இந்நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்புரை வழங்கினார், மேலும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அர்கள் கலந்து கொண்டு பயிற்சியை துவக்கி சிறப்புரை வழங்கினார்.