நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், அலுவலகத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள். மேலும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம்பிரகாஷ் மீனா, அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி கட்டிடத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.