கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 26-வது கட்ட பயிற்ச்சியை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயபாஸ்கர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.